சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Faculty, In charge பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.


2 ஆண்டு முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் போது ரூ.15,000 முதல் ரூ.20,000 ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வம் உள்ள நபர்கள் 06.03.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info: https://docs.google.com/document/d/1Xvuxbu08f-2sDS6Fde0raO80mHksleet/edit?usp=share_link&ouid=111896555997825374682&rtpof=true&sd=true

Vignesh

Next Post

மகளிர் டி20 உலகக்கோப்பை..!! அரையிறுதியில் போராடி தோல்வி பெற்றது இந்தியா..!!

Fri Feb 24 , 2023
மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில், இந்திய மகளிர் அணி போராடி தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா முதலிடத்தையும், தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்தையும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து முதலிடத்தையும், இந்தியா இரண்டாவது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. இந்நிலையில், ஆஸ்திரேலியா, இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் […]
மகளிர் டி20 உலகக்கோப்பை..!! அரையிறுதியில் போராடி தோல்வி பெற்றது இந்தியா..!!

You May Like