சென்னை : மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட கைதி.!

சென்னை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலக வளாகத்தில் விசாரணை கைதி 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.


ராயப்பன் ஷாஜி ஆண்டனி எனும்
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இவர், 48 கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நேற்று சென்னையை அடுத்த சோழவரம் அருகே மத்திய போதை பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில், மனம் குழம்பிய நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் சென்னையை அடுத்து அமைந்துள்ள அயப்பாக்கம் என்ற பகுதியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தின் 3
மூன்றாவது மாடியின் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

பொன்னியின் செல்வன் நடிகருக்கு கொரோனா ?

Sat Oct 22 , 2022
பொன்னியின் செல்வன் நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விரைவில் அவர் உடல் குணம் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவீட்டில் , ’’ எனக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதியானது. அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி உள்ளேன். நான் என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். […]
லோகேஷ் கனகராஜின் LCU-வில் இணைகிறார் பொன்னியின் செல்வன் நடிகர்..!! அவரே சொன்ன முக்கிய தகவல்..!!

You May Like