தந்தையை ஆறு துண்டுகளாக வெட்டி புதைத்த கல்லூரி படிக்கும் மகன்..! பகீர் காரணம்.!

மேற்குவங்க மாநில பகுதியில் முன்னாள் கடற்படை வீரரான உஜ்வால் என்பவர் தன்னுடைய மகன் மற்றும் மனைவியினை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மகன் பாலிடெக்னிக் படித்து வருகிறார். 


இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று தேர்வுக்காக தனது அப்பாவிடம் பணம் கேட்டிருக்கிறார். அந்த பணத்தினை தந்தை தர மறுத்ததால் அதே சக்கர போர்த்தி அவரது மகன் தள்ளி விட்டுள்ளார். திடீரென எதிர்பாரத விதமாக அருகில் உள்ள நாற்காலியில் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து தந்தையின் கழுத்தை நெறித்து மகன் கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும், கொலை செய்யப்பட்ட தந்தையின் உடலை கழிப்பறையில் வைத்து கொடூரமாக ஆறு துண்டுகளாக வெட்டியுள்ளார். 

இதன் பின்னர் வெட்டிய தந்தையின் உடல் பாகங்களை பிளாஸ்டிக் பையில் போட்டு பல்வேறு இடங்களில் புதைத்துள்ளார். அத்துடன் கொலைக்கு அவரது தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார் எனவும் தெறிய வந்துள்ளது. 

இதனையடுத்து தந்தையை காணவில்லை என மகன் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இவையனைத்தும் தெரியவந்துள்ளது. மேலும், மனைவி மற்றும் மகனை கைது செய்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

தமிழகத்தில் தீயாய் பரவும் ’மெட்ராஸ் ஐ’..!! தினசரி 4,500 பேர் கன்ஃபார்ம்..!! எச்சரிக்கும் அமைச்சர்..!!

Mon Nov 21 , 2022
தமிழகத்தில் தினசரி 4,500 பேர் வரை மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”மெட்ராஸ் ஐ நோய்க்கு இதுவரை 1.50 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மெட்ராஸ் ஐ விரைந்து பரவும் தன்மையுடைய நோய் என்பதால் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் […]
Madras Eye

You May Like