கொரோனா பெருந்தொற்று..!! ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு..!! மீண்டும் லாக்டவுன் வருதாம்..? வெளியான பரபரப்பு தகவல்..!!

Corona 2025 4

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா பெருந்தொற்று, பின்னர் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை கொடுத்தது. இதையடுத்து, தடுப்பூசி செலுத்திய பிறகும், முழு ஊரடங்கு பிறக்கப்பட்டது. இதனால், கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு வரை கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது.


இந்நிலையில், நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ளது. நாடு முழுவதும் 5,364 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிகிச்சை பலனின்றி மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டில் புதிதாக 8 பேர் உள்பட 221 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீரியல் இல்லாத கொரோனா என கூறப்பட்டாலும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மீண்டும் லாக்டவுன்..? இருக்குமா என்ற சந்தேகத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

Read More : செம குட் நியூஸ்..!! இனி விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பட்டா..!! காலதாமதம் செய்தால் உடனே ஆக்‌ஷன்..!! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..!!

CHELLA

Next Post

DRDO-வில் வேலை.. மாதம் 1 லட்சம் வரை சம்பளம்..!! டைம் முடியப் போகுது.. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க.. 

Fri Jun 6 , 2025
மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (DRDO) அமைப்புகளில் உள்ள விஞ்ஞானி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்கள்: பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 148 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விஞ்ஞானி – பி (Scientist ‘B’) 127, விஞ்ஞானி/ இன்ஜினியர்-பி (Scientist/Engineer ‘B’) 9, விஞ்ஞானி- பி (Scientist ‘B’) 12 என மொத்தம் 148 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கல்வி […]
job 1

You May Like