தனியார் வங்கியில் பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…! விண்ணப்பிக்க கடைசி நாள்… முழு விவரம்

கத்தோலிக்க வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager பணிகளுக்கு 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும்.. மேலும் பணியில் முன் அனுபவம் 2 முதல் 8 ஆண்டு இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வம் உள்ள நபர்கள் 05.05.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://careers-csb.peoplestrong.com/job/detail/MFT8972

Vignesh

Next Post

கழிவுநீருடன் கலந்த கச்சா எண்ணெய்..!! தீவிபத்து ஏற்படும் அபாயம்..!! பொதுமக்கள் பீதி..!!

Mon Jan 30 , 2023
சென்னை ஆர்.கே. நகர் பகுதியில் கழிவுநீருடன் கச்சா எண்ணெயும் கலந்து சாலையில் வெளியேறுவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு ஏற்கனவே குடிநீரில் கச்சா எண்ணெய் கலந்து நிலத்தடி நீர் மாசுபட்டது. பொதுமக்களின் புகாரை அடுத்து சரி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் நேதாஜி நகர் பகுதியில் கழிவுநீரில் கச்சா எண்ணெய் கலந்து சாலையில் வெளியேறுவதால் தீ விபத்து அபாயம் ஏற்படும் […]
கழிவுநீருடன் கலந்த கச்சா எண்ணெய்..!! தீவிபத்து ஏற்படும் அபாயம்..!! பொதுமக்கள் பீதி..!!

You May Like