#கோவை: கம்பி வேலி அருகே நிர்வாணமாக கிடந்த ஆணின் சடலம்..!

கோவை மாவட்ட பகுதியில் உள்ள பீடம்பள்ளி காடுகுட்டை பகுதியில் உள்ள தோட்டத்தில் கூலித்தொழிலாளர்கள் ஒருவர் வேலை செய்து வந்துள்ளார்.


அப்போது அங்கே கம்பிவேலியின் அருகே ஆணின் நிர்வாண உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், 35 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

#விருதுநகர்: வீடு திரும்பிய கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. மனைவியின் கள்ளக்காதல் அம்பலம்..!

Sat Jan 7 , 2023
விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்வானந்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி செல்வம். இவரது மனைவி ரூபா. ரூபா பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார். இவர் பணிபுரியும் அதே பட்டாசு அலையில் ஓட்டுநராக பணியாற்றி வந்த கருப்பசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. ரூபாவும் கருப்பசாமியும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். நேற்று இரவு பாண்டி செல்வம் வெளியில் சென்றபோது, ​​பணி நிமித்தமாக வெகுதூரம் சென்றுவிட்டதாக […]
Lovers Affair Lrg

You May Like