Breaking News ……பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக கவுன்சிலர்….! கட்சியில் இருந்து தூக்கி எறிந்த தலைமை தட்டி தூக்கிய காவல்துறை….!

என்னதான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் இது போன்ற குற்றங்கள் தமிழகத்தில் குறைவதாக தெரியவில்லை.


அந்த வகையில், கடலூர் அருகே தனியார் பள்ளி ஒன்றில் படித்து வரும் 6ம் வகுப்பு சிறுமிக்கு பள்ளி தாளாளரும் திமுகவின் கவுன்சிலர் பக்கிரிசாமி பாலியல் தொல்லை வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பக்கிரிசாமி நீக்கப்படுவதாக திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்திருக்கிறார்.

இந்த நிலையில்,பக்கிரிசாமி கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதோடு பாலியல் தொந்தரவுக்கு ஆளான சிறுமி விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

Next Post

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி, அதை எந்த நாடும் பறிக்க முடியாது.. மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

Wed Apr 12 , 2023
அருணாச்சலப் பிரதேசம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், இந்தியாவில் உள்ள எந்த ஒரு அங்குல நிலத்தையும் எந்த நாடும் பறிக்க முடியாது என்றும் வடகிழக்கு பகுதி மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.. திரிபுரா மாநிலம், அகர்தலாவில்நடந்த வடகிழக்கு பாதுகாப்பு கல்வி மற்றும் உலகளாவிய வேலைவாய்ப்பு மாநாட்டில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கலந்துகொண்டார்.. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ” நமது இந்தியப் பகுதியைப் பாதுகாக்க […]
4e8faa2c54f3b199dd4bf43ba688aea0f8d906b5b5a35a294281aa3f0e1ee2bb

You May Like