பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒருதலைக் காதலை ஏற்க மறுத்ததற்காக பள்ளி மாணவிகள் கூட தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. காதலை நிராகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை, பல நேரங்களில் கொடூரமான வன்முறைகளாக மாறி வருகிறது. அப்படிப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரங்கேறியுள்ளது. பிளஸ்-1 மாணவி ஒருவர் வீட்டிலேயே மர்ம நபரின் தாக்குதலுக்கு ஆளான […]
School Girl
தென்காசி மாவட்டத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த 8 வயது சிறுமி, சாலையை கடக்க முயன்றபோது சுமை ஆட்டோ மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 17 வயது சிறுவன் மற்றும் வாகன உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கரும்புளியூத்து கிராமத்தைச் சேர்ந்த பீட்டரின் 8 வயது மகள் ஜீவிதா, […]
பெற்றோர்கள் பலர், தங்களுக்கு இருக்கும் வேலையின் காரணமாக தங்களின் பிள்ளைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்லும் வழக்கம் உள்ளது. ஆனால், பல நேரங்களில் அது பெரும் பிரச்சனைகளில் முடிந்து விடுகிறது. அந்த வகையில், தற்போது கோவை மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி ஒருவருக்கு நேர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயதான உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அருகில் உள்ள பள்ளி […]

