பெற்றோர்கள் பலர், தங்களுக்கு இருக்கும் வேலையின் காரணமாக தங்களின் பிள்ளைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்லும் வழக்கம் உள்ளது. ஆனால், பல நேரங்களில் அது பெரும் பிரச்சனைகளில் முடிந்து விடுகிறது. அந்த வகையில், தற்போது கோவை மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி ஒருவருக்கு நேர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயதான உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அருகில் உள்ள பள்ளி […]