மது அருந்தும் போது இந்த உணவை சேர்த்து கொண்டால் உயிருக்கே ஆபத்து..உஷார்..!

மது பிரியர்கள் அதிகமாக இருந்து வரும் நிலையில், மது அருந்தும் போது சில உணவுகளை சேர்த்து உண்ணும் போது அதனால் பல மோசங்கள் உடலுக்கு உண்டாகின்றன. 


மது அருந்தும் போது பால் சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி மது அருந்தும் போது, ​​வயிற்றின் பகுதிகளில் வெகுவாக எரிச்சலடைய செய்கிறது. எனவே மது அருந்திய பிறகும், அதற்கு முன்பும் பால் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

பீட்சா பலருக்கும் மிகவும் விருப்பமான உணவாக இருக்கலாம். ஆனால் இது காலப்போக்கில் செரிமான ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். முக்கியமாக பீட்சாவை தூங்குவதற்கு முன் சிற்றுண்டியாக எடுத்து கொண்டால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடலாம்.

டார்க் சாக்லேட் சாப்பிடுவது சில ஆரோக்கிய பலன்களை அளித்தாலும், அதனை மதுவுடன் சேர்த்து உண்ணும் போது அதனால் ஏற்படும் பக்க விளைவுகளே அதிகமாக இருக்கும். சாக்லேட்டில் உள்ள கோகோ, கொழுப்பு மற்றும் காஃபின் ஆகியவை இரைப்பை குடல் பிரச்சினைகளைத் தூண்டுகிறது. 

1newsnationuser5

Next Post

எச்சரிக்கை...! தமிழகத்தில் 12, 13,14 ஆகிய தேதிகளில் வெளுத்து வாங்க போகும் கனமழை...! இந்த மாவட்டத்தில் மட்டும்...

Sun Dec 11 , 2022
தமிழகத்தில் வரும் 14-ம்‌ தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் மாமல்லபுரத்திற்கு அருகே கரையைக் கடந்து, நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து வடதமிழ்நாடு பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி […]
Chennai Rain 3

You May Like