#திண்டுக்கல் :கள்ளக் காதலனுடன் உல்லாசம்.. பெற்ற குழந்தை கிணற்றில் விழுந்து சாவு..!

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள சிலுக்குவார்பட்டி கிராமத்தில் ராஜதுரை என்பவர் தனது மனைவி துர்கா தேவி (வயது 28) மற்றும் ஒன்றரை வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார்.


இதனிடையில், மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த அஜய் என்ற இளைஞருக்கும் இடையே பழக்கமானது ஏற்பட்டுள்ளது. அடுத்து சில நாட்களில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், சென்ற 25ம் தேதி கள்ளக்காதல் ஜோடிகள் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது துர்கா தேவியின் தனது குழந்தையை அங்குள்ள கிணற்றுக்கு அருகே விட்டுவிட்டு இருவரும் சல்லாபத்தில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில், வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த குழந்தை எதிர்பாராத விதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குழந்தையின் இறப்பினை பற்றி தகவல் அறிந்த காவல் துறையினருக்கு தெரியவந்தது. 

இதனையடுத்து, துர்கா தேவியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மேற்கூறிய உண்மை சம்பவமானது வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து கள்ளக்காதல் ஜோடியை காவல்துறையினர் கைது செய்து அதிகாரிகள் அவர்களை சிறையில் அடைத்தனர்.

1newsnationuser5

Next Post

பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. தூக்கில் தொங்க விட்ட கொடூரம்..!

Sun Dec 4 , 2022
தெலுங்கானா மாநில பகுதியில் உள்ள திருமலாகிரி கிராமத்தில் 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி தினமும் அந்த பகுதியில் இருக்கும் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமி சென்ற வெள்ளிக்கிழமை அன்று இரவில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், சிறுமியை 3 பேர் கொண்ட இளைஞர்கள் கூட்டாக […]
காதலனை பார்க்க வந்த சிறுமியை பதம்பார்த்த நண்பர்கள்..! வலுக்கட்டாயமாக மது ஊற்றி பலாத்காரம்..!

You May Like