fbpx

முடி உதிர்வு, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் இருக்கா? இதை ட்ரை பண்ணுங்க போதும்..

தேங்காயில் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் சி, புரதச் சத்து, இரும்புச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், அனைத்து வகை பி கம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்துகள் என்று உடலின் இயக்கத்திற்கு தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் இந்த தேங்காயில் காணப்படுகிறது.

தேங்காய்ப்பாலில் உள்ள சத்துக்கள், நஞ்சு முறிவாகவும்  பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து சிறு குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் சுத்தமான தேங்காய் பாலில் நிறைந்துள்ளது. அத்துடன் சிறுநீரக கற்கள் இருக்கின்ற நோயாளிகளும் இந்த பாலை அருந்தலாம்.

இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்னரே தேங்காயை சாப்பிட்டு வருகின்ற போது, இதில் உள்ள நார்ச்சத்துகள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு , மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்க உதவுகிறது.

இதனையடுத்து தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் தேங்காய்ப்பால் சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் பெறலாம். மேலும் இதில் செலினியம் மற்றும் புரதம் சத்துக்கள் அதிகம் உள்ளதால் முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. 

Baskar

Next Post

ஊருக்கு மட்டும் தான் உபதேசம்...! தி.மு.க-வை கடுமையாக சாடிய ஓ.பி.எஸ்...! விளக்கம் கொடுப்பாரா முதல்வர்...?

Sun Nov 27 , 2022
மின் கட்டண எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிவாயு உருளை இணைப்பு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும் என்று 2016-ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. அப்போது அதற்கு கண்டனம் தெரிவித்த அப்போதைய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் மின்சார இணைப்பு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட […]
ஓபிஎஸ்-க்கு பாஜகவும் தேவை, திமுகவும் தேவை..! அதிமுக எம்எல்ஏ-க்கள் காட்டம்..!

You May Like