fbpx

தாய்க்கு வலிப்பு இருந்தால் பிள்ளைகளுக்கும் இதே பாதிப்பு தொடருமா.. தொடராதா..!

வலிப்பு என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான நோயாகும். இது தீவிரமாக சிகிச்சையளிக்கப்பட வேண்டும். அத்துடன் சரியான மருத்துவத்தை எடுத்து கொள்ள வேண்டும். 

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கர்ப்ப காலத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும் எனவும், கர்ப்பிணிகள் வலிப்பு வந்தால் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும் இல்லையெனில் பக்கவிளைவுகள் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கால்-கை வலிப்பு உள்ளவர்களுக்கு திருமணம், குழந்தை பெற்றுக் கொள்வதில் எந்த தடையும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வலிப்பு நோய் குறித்து பயப்படத் தேவையில்லை என்றும், தாய்க்கு வலிப்பு ஏற்பட்டால், அவரது குழந்தைக்கும் வலிப்பு வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Baskar

Next Post

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காக கூடுதலாக 600 பேருந்துகள் : போக்குவரத்து துறை அறிவிப்பு

Thu Dec 29 , 2022
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாடிவிட்டு சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் , கிறிஸ்மஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து, சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக, வரும் 01.01.2023 அன்று வரை நெல்லை, நாகர்கோவில், மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு. சேலம் மற்றும் திருச்சி ஆகிய […]

You May Like