மதுபான கொள்கை முறைகேடு..!! 6 மாதங்களுக்கு பிறகு எம்பி சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன்..!!

புதுடெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதங்களாக சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. அதன்படி, 849 கடைகள் தனியாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.-யும் குற்றம்சாட்டி இருந்தன.

Read More : இஷா அம்பானியின் வீட்டை விலைக்கு வாங்கிய பிரபல நடிகர், நடிகை..!! விலை எவ்வளவு தெரியுமா..? அப்படி என்ன ஸ்பெஷல்..!!

Chella

Next Post

ஆடுஜீவிதம் படத்திற்காக மூன்று நாள் பட்டினி கிடந்த பிரித்திவிராஜ்

Tue Apr 2 , 2024
பிளஸ்சி இயக்கத்தில் பிரித்திவிராஜ், அமலா பால் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஆடு ஜீவிதம். படம் வெளியான மூன்று நாட்களிலே 50 கோடிக்கும் மேல் வசூலித்தது. தற்போது வசூலில் 70 கோடி ரூபாயை நெருங்கியது. இவ்வார இறுதியில் ஆடு ஜீவிதம் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலிக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. ப்ரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ் படங்களின் வெற்றியை தொடர்ந்து ரூ.100 கோடி […]

You May Like