#சென்னை : உடல் மட்டும் அழுகிய நிலையில் கிடந்த நிலையில் ஆண் சடலம்.. தலையை தேடிய காவல்துறையினர்..!

சென்னை மாநகர பகுதியில் உள்ள கோயம்பேட்டில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலமானது தலை தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது.


சடலமானது சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் தலை தனியாக துண்டித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் விசாரணையில் கூறியுள்ளார். உடல் மட்டும் அழுகிய நிலையில் கிடந்த நிலையில் தலையை வேறொரு பகுதியில் காவல்துறையினரால் தேடி கண்டு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் உடல் பல காயத்துடன் இருப்பதால் இவரை கொலை செய்து இவ்வாறு தலையை துண்டித்து இருக்க கூடும் என்று  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்காக தனிப்படை ஒன்றை அமைத்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 

1newsnationuser5

Next Post

இரண்டாவது மனைவியை 18 துண்டுகளாக வெட்டிய கணவர்..!

Mon Dec 19 , 2022
ஜார்க்கண்ட் மாநில பகுதியில் உள்ள சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் பழமையான பழங்குடியினத்தில் தில்தார் அன்சாரி எனபவர் தனது இரண்டாவது மனைவி ரூபிகா பஹாதி(22) என்பவருடன் வசித்து வந்துள்ளார் . இந்த நிலையில் தம்பதிகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் கணவர் ரூபிகாவை கொலை செய்து உடலை 18 துண்டுகளாக வெட்டியுள்ளார்.  இது பற்றி தகவல் அறிந்த காவல் துறையினர் , விசாரணை செய்ததில் ரூபிகாவின் மரணத்தில் கணவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை […]
n45322082816714297371033e53bb22d5d16200cd59f70948b7824fdb53b01ce14c6cd21db7e005ea097ea4

You May Like