தற்கொலைக்கு முயன்ற மதிமுக எம்பி கணேசமூர்த்தி..!! சுயநினைவின்றி ஐசியூவில் தீவிர சிகிச்சை..!!

மதிமுகவை சேர்ந்த ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அவர் கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு மதிமுக எம்பி-யை மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேரில் சென்று நலம் விசாரித்தார்.

கணேசமூர்த்தி எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்ற காரணம் தெரியவில்லை என்றும், தற்போது ஐசியூவில் தீவிர சிகிச்சையில் உள்ள அவர், சுயநினைவின்றி உள்ளதாகவும் துரை வைகோ தெரிவித்தார். கடந்த ஒரு வார காலமாக மன அழுத்தத்தில் இருந்த நிலையில், வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read More : Radhika | ”விஜய பிரபாகரன் எனக்கும் ஒரு மகன் தான்”..!! எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்..!! நடிகை ராதிகா சரத்குமார் பேட்டி..!!

Chella

Next Post

அதிர்ச்சி!… எடை இழப்புக்கு பயன்படுத்தப்படும் Ozempic மருந்தால் பெண்கள் கர்ப்பமாகிறார்கள்!

Mon Mar 25 , 2024
Ozempic: எடை இழப்புக்கு பயன்படுத்தப்படும் Ozempic மருந்து பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளின் செயல்திறனைக் குறைத்து பெண்கள் கர்ப்பமடைவதை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. Ozempic மற்றும் Wegovy போன்ற மருந்துகள் எடை இழப்புக்கு பிரபலமடைந்தது. இந்தநிலையில், இந்த Ozempic மருந்து எடுத்தக்கொண்ட பெண்களில் பலர் கர்ப்பமடைந்துள்ளனர். அந்தவகையில், TikTok பயனர் @dkaslolive கடந்த மாதம் சமூக ஊடக தளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், “எனது கடைசி கர்ப்பத்திற்கு ஒரு நீண்ட இடைவெளி […]

You May Like