இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…! இந்த மாவட்டங்களில் மட்டும் தான்…!

கனமழை காரணமாக மயிலாடுதுறையில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரி வளாகங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. அதனை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.


அதேபோல கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுக்கா பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Vignesh

Next Post

மக்களே...! முன்னெச்சரிக்கையாக இதை செய்ய வேண்டும்...! காவல்துறை முக்கிய அறிவிப்பு...!

Mon Nov 14 , 2022
பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக காவல்துறையினர் அறிவுரைகளை சென்னை காவல் துறை வழங்கி உள்ளது. இது குறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வடகிழக்குப் பருவமழை தொடங்கி அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகப்படியான மழை, சூறாவளி போன்ற தவிர்க்க முடியாத சூழ்நிலை உருவாகும் என தெரிவித்துள்ளது. அதனை எதிர்கொள்வதற்காக வீடுகள் மற்றும் குடியிருப்புப்பகுதிகளில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சென்னை காவல் […]
car bike

You May Like