கைதாகி விடுதலையான நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகேயன். பூத்தில் நடந்தது என்ன?

அதிகாரிகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர்.

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் சென்னை பல்லவன் இல்லம் எதிரே உள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி சின்னத்தை அழுத்தினால் லைட் எரியவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை கண்டித்து மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் கார்த்திகேயன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரை கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் போலீசார் விடுவித்தனர்.

Read More:’நீங்க ரொம்ப தொந்தரவு பண்றீங்க’..!! வடிவேலுவிடம் கடிந்து கொண்ட நபர்..!! சட்டென மாறிய முகம்..!!

Baskar

Next Post

நடிகர் விஜய் கையில் பேண்டேஜ் - 'GOAT' படப்பிடிப்பின்போது விபத்தா?

Fri Apr 19 , 2024
இன்று வாக்களிக்க வந்த நடிகர் விஜய்யின் கையில் பேண்டேஜையை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘GOAT’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தேர்தல் நாள் என்பதால் ரஷ்யாவில் இருந்து மும்பை வந்து அங்கிருந்து சென்னை வந்தார் விஜய். சென்னை வந்தவுடனே முதல் […]

You May Like