fbpx

பஞ்சாப் & சிந்து வங்கியில் வேலைவாய்ப்பு…! ஆர்வம் உள்ளவர்கள் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!

பஞ்சாப் & சிந்து வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் CHIEF FINANCIAL OFFICER பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 55 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி அடிப்படையில் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 28-ம் தேதி மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://psbjobs.tnmhr.com/landing.aspx

Vignesh

Next Post

திருமணம் முடிந்து 2 மணிநேரம் தான் ஆச்சு..!! அதுக்குள்ள விவாகரத்தா..? கோபத்துடன் வெளியேறிய மணமகன்..!! நடந்தது என்ன..?

Sat Jul 15 , 2023
திருமணம் முடிந்த 2 மணிநேரத்திலேயே மணப்பெண்ணுக்கு மணமகன் விவகாரத்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியில், இரண்டு ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணம் முடிந்த இரண்டு மணி நேரத்திலேயே மணமகன் மணப்பெண்ணுக்கு விவாகரத்துக் கொடுத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது தொடர்பாக மணப்பெண்ணின் சகோதரர் கம்ரான் வாசி கூறுகையில், ”தனது இரு சகோதரிகளான டோலி மற்றும் கௌரி உள்ளிட்டோருக்கு ஆக்ராவின் ஃபதேஹாபாத் சாலையில் […]

You May Like