OPS | இரட்டை இலை சின்னம் முடக்கப்படுகிறதா..? ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவால் பெரும் அதிமுகவில் பரபரப்பு..!!

அதிமுக சின்னம் மற்றும் கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அதிமுக இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் முறையிட்டுள்ளார். அதாவது வேட்புமனுவில், வேட்பாளர்களை அங்கீகரித்தும், சின்னத்தை அங்கீகரித்தும் கையெழுத்திட அதிகாரம் வழங்க வேண்டுமென ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். அதிகாரம் வழங்காவிடில் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து பொது சின்னத்தை வழங்க ஓபிஎஸ் மனு அளித்துள்ளார்.

Read More : Tamilisai Soundararajan | அடேங்கப்பா..!! தமிழிசையின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா..? வெளியான பரபரப்பு தகவல்..!!

Chella

Next Post

ஐ.பெரியசாமி வழக்கில் திடீர் திருப்பம்..!! லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Mon Mar 18 , 2024
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி மீது புகார் எழுந்தது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில், ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. 2006-11இல் அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி வீட்டு வசதி […]

You May Like