புரட்டாசி மாதம் என்பது சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் மாதமாகும். இது மகாவிஷ்ணுவின் சொரூபமான புதனுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. அதேபோல், புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். புரட்டாசி மாதம் பல்வேறு விரதங்களையும் வழிபாடுகளையும் உள்ளடக்கியது. இந்த விரதங்களை கடைபிடிப்பதால் வீட்டில் மகிழ்ச்சியும், ஐஸ்வர்யமும் பெருகும் என்பது நம்பிக்கை. சித்தி விநாயக விரதம் : புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் இந்த விரதத்தை […]
இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் வரை கிட்டத்தட்ட 49,573 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. கொசுக்களால் பரவும் நோயால் 42 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டில், இந்தியாவில் மொத்தம் 2,33,519 டெங்கு பாதிப்புகளும் 297 இறப்புகளும் பதிவாகியுள்ளன. ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை டெல்லியில் 964 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது கடந்த ஆண்டு இதே […]
தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மற்றும் பயிலவுள்ள மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இஸ்லாமிய மக்களின் நல்வாழ்விற்காக தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் உலமாக்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம், உலமா ஓய்வூதியதாரர் இறப்பின் அவரது வாரிசுதாருக்கு உலமா குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.மேலும், தமிழ்நாட்டில் பணிபுரியும் மாவட்ட காஜிகளுக்கு மாதம் ரூ.20,000 மதிப்பூதியம் வழங்கப்படுவதோடு, 1 […]
புரட்டாசி மாதம், சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் மாதமாகும். இது பெருமாளுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது. இம்மாதத்தில் சனிக்கிழமை விரதம், மகாளய பட்சம், மகாளய அமாவாசை மற்றும் நவராத்திரி போன்ற முக்கியமான விஷேச நாட்கள் வருகின்றன. இதன் காரணமாக, இந்த மாதத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்துவதை நமது முன்னோர்கள் தவிர்த்துள்ளனர். எப்போது சுப காரியங்கள் செய்யலாம்..? ஜோதிட சாஸ்திரங்களின்படி, சித்திரை, வைகாசி, ஆவணி, தை மற்றும் பங்குனி […]
மலச்சிக்கல் என்பது மிகவும் பொதுவான செரிமான பிரச்சனைகளில் ஒன்றாகும், மேலும் தினசரி பழக்கவழக்கங்களில் ஏற்படும் எளிய மாற்றங்கள் பெரும்பாலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சமீபத்தில், ஒரு இரைப்பை குடல் நிபுணர், நீங்கள் கழிப்பறையில் உட்காரும் விதம் விஷயங்களை எவ்வாறு கடினமாக்கலாம் அல்லது மிகவும் எளிதாக்கலாம் என்பதை விளக்கினார். View this post on Instagram A post shared by Dr. Joseph Salhab (@thestomachdoc) “தி ஸ்டமச் டாக்”இன்ஸ்டாகிராம் […]
தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 27,823 மெட்ரிக் டன் யூரியா, 15,831 மெட்ரிக் டன் டிஏபி, 12,422 மெட்ரிக் டன் எம்ஓபி மற்றும் 98,623 மெட்ரிக் டன் என்பிகே காம்ப்ளக்ஸ் உரங்களை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “நாட்டின் முக்கியமான நெல் உற்பத்தி மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். மாநிலத்தில் விவசாய […]
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் 9 ஆவது லீக் சுற்று போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் அணி வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் கடந்த (செப்டம்பர் 9) தொடங்கி வருகிற செப்டம்பர் 28 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த கிரிக்கெட் தொடர் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு […]
தேசிய திறந்தநிலை பள்ளி திட்டத்தில் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொள்ள முடியுமா என்பது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தேர்வு கட்டுட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; பள்ளிக்கல்வியை பொருத்தவரையில், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் சிபிஎஸ்இ, தேசிய திறந்தநிலை பள்ளி (என்ஐஓஎஸ்) என இரு வகையான கல்வித் […]
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம், மதுரை, சேலம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை பெரும்பாலான இடங்களிலும், […]
பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்தார். இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தகராறுகளை தீர்ப்பதிலும் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் வகையில், நேர்மறை வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அன்பும் நெகிழ்ச்சியும் நிரம்பிய வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடிக்கு அவரது 75வது பிறந்த நாளில் தொலைபேசியில் அழைத்து தனது உள்ளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார். இதற்கு […]

