ஒரு ஆரோக்கியமான இதயம் சரியான உணவுத் திட்டத்திலிருந்து தொடங்குகிறது. பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷனின் (BHF) படி, வாழைப்பழத்தை சரியான நேரத்தில் சாப்பிடப்பட்டால், உங்கள் இதய ஆரோக்கியத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த நிறுவனம் 2014-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், நமது அன்றாட உணவுத் தேர்வுகள் எவ்வாறு எடை, கொழுப்புச்சத்து மற்றும் இரத்த அழுத்தத்தை பாதிக்கின்றன என்பதை வெளிப்படுத்தியது. இவை மூன்றும் இருதய நோய்களுக்கு முக்கியமான அபாயக் காரணங்கள் ஆகும். அந்த […]

வேர்க்கடலை என்பது சுவையான சிற்றுண்டி மட்டுமல்ல, பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு உணவாகவும் இருக்கிறது. எனவே, தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுவது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதய ஆரோக்கியம் : வேர்க்கடலையில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்பை குறைக்கின்றன. இதனால் இதய நோய் வருவதற்கான அபாயம் குறைகிறது. நீரிழிவு நோய் : இதில் உள்ள நார்ச்சத்து […]

“ஆபரேஷன் வீட் அவுட்”- ன் கீழ் கடந்த 20 நாட்களில் நாடு முழுவதும் நடைபெற்ற சோதனைகளில் 108.67 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் “ஆபரேஷன் வீட் அவுட்” நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI), மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் செப்டம்பர் 13-14, 2025 அன்று 39.2 கிலோ ஹைட்ரோபோனிக் எனப்படும் நீரில் வளரக்கூடிய போதை தரும் […]

பிரதமர் நரேந்திர மோடியின் உணவுமுறை மற்றும் உடற்தகுதி எப்போதும் கவனத்தை ஈர்த்துள்ளது. 75 வயதிலும் கூட, அவரது சுறுசுறுப்பும் ஆற்றலும் பலரை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. அவர் ஒரு சீரான வழக்கத்தைப் பின்பற்றினாலும், எளிமையான வீட்டில் சமைத்த உணவுகளை அவர் விரும்புவதில்தான் ரகசியம் உள்ளது. மோடி பாரம்பரிய பருப்பு மற்றும் பருவகால காய்கறிகளை விரும்புகிறார், ஆனால் அவர் குறிப்பாக விரும்பும் ஒரு உணவு உள்ளது. அது முருங்கை பரோட்டா. இது […]

இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் 21-வது ஆண்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடை சென்னகேசவப் பெருமாள் கோயிலில் இருந்து தொடங்கவுள்ளது. இதில் அதிகளவில் பொதுமக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அந்த பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துயை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்: பொதுமக்கள் கவனத்திற்கு, இன்று திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெற இருக்கிறது. இதில் திரளான பக்தர்கள் நலந்து கொள்ள உள்ளனர். எனலே. […]

வருமான வரி தாக்கல் செய்வதற்கான (ITR) காலக்கெடு செப்.16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், நள்ளிரவு 12 மணியுடன் காலக்கெடு முடிந்தது. தணிக்கைக்கு உட்படாத தனிநபர் வரி செலுத்துவோருக்கான காலக்கெடு முன்னதாக ஜூலை 31 ஆக இருந்தது. ஆனால், தொழில்நுட்பப் பிரச்சனைகள் காரணமாக, அந்தக் காலக்கெடு செப்.15 ஆக நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே, மீண்டும் புகார் எழுந்ததால் இந்த கெடு செப்.16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த காலக்கெடு […]

இன்று (செப்டம்பர் 17) பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள். 2014 முதல் நாட்டின் பிரதமராக அதிகாரத்தை வகித்து வரும் நரேந்திர மோடியின் செல்வம் குறித்து நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. குஜராத்தின் முதல்வராக நீண்ட காலமாக இருந்து தற்போது பிரதமராக இருக்கும் பிரதமர் மோடிக்கு சொந்தமாக கார் இல்லை. அவருக்கு சொந்தமாக வீடு, நிலம் கூட இல்லை. 3 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள்: 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற […]

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என்எஸ்எஸ் சிறப்பு முகாம் நடத்துவதற்கான வழிகாட்டுதல் விதிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தன்னார்வலர் பணிகளையும், தனித்திறன்களை வளர்ப்பதுடன், சமூக வளர்ச்சிக்கான பங்களிப்புகளை அளிப்பதற்கும் நாட்டு நலப்பணித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான என்எஸ்எஸ் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில்; என்எஸ்எஸ் சிறப்பு முகாம் 7 நாட்களுக்கு நடத்தப்பட […]

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் தங்களின் குறைகளை அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். சென்னையில் இன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-6ல் பி.கெனால் சாலையில் உள்ள காளி கோயில் திறந்தவெளி இடம். மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-33ல் பாரதியார் தெருவில் உள்ள ஏழுமலை நாயக்கர் மண்டபம். […]