இந்தியாவின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ளது.. இந்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட NIRF இந்தியா தரவரிசை 2025 இன் படி, இந்த ஆண்டும் ஒட்டுமொத்தப் பிரிவிலும் சென்னை ஐஐடி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. பொறியியல் பிரிவிலும் இது முதலிடத்தில் உள்ளது. நாட்டின் சிறந்த பல்கலைக்கழகமாக ஐஐஎஸ்சி பெங்களூரு உருவெடுத்துள்ளது. இந்த ஆண்டு தரவரிசைப்பட்டியல் 10வது பதிப்பு. ஒவ்வொரு ஆண்டும், சிறந்த கல்வி நிறுவனங்களை என்பதை NIRF […]

அனைவரின் கைகளிலும் மொபைல் போன்கள் இருப்பது சர்வ சாதாரண விஷயமாகிவிட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வேலை செய்யும் இந்த மொபைல் போனை அவசர சாதனமாக மாற்றியுள்ளோம். காலை எழுந்த உடனே போன் பார்ப்பது தொடங்கி இரவில் தூங்குவதற்கு முன்பு வரை என நாள் முழுவதும் பெரும்பாலான நேரங்களை போனில் தான் கழிக்கிறோம். போதாகுறைக்கு, ரீல்களும் சமூக ஊடகங்களும் நம்மை தொலைபேசியுடன் மேலும் இணைக்க தங்கள் பங்களிப்பைச் செய்கின்றன. மேலும், நாம் […]

தங்கம் வாங்கும் போது எப்போதுமே தெளிவான அணுகுமுறை தேவை.. யாராவது தங்கம் வாங்க விரும்பினால், வரி எவ்வாறு விதிக்கப்படும்? ஜிஎஸ்டி எவ்வளவு? என்பதில் தெளிவு இருக்க வேண்டும். இப்போது, ​​அரசாங்கம் புதிய மாற்றங்களைச் செய்திருந்தாலும், தங்கத்தின் மீதான வரி மாறவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.. ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டத்தின் நாளில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்களை அறிவித்தார். பல பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் மாற்றங்கள் […]

குஜராத் மாநிலம் வடோதரா நகரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், தனது சொந்த அண்ணனால் இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் அண்ணன் (29) கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த ஜூலை 13 ஆம் தேதி அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த தங்கையை […]

திண்டுக்கலை சேர்ந்த சூரிய மூர்த்தி என்பவர் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வானது உள்ளிட்டவற்றை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த தேர்வு முறை தவறானது என்றும், கட்சி விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார்.. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி […]

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 26 வயது இளைஞர் அருணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராணி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும், ஆரம்பத்தில் நட்பாகப் பழகிய இவர்கள், இரண்டு மாதங்களுக்குப் பிறகு தொலைபேசி எண்களைப் பரிமாறிக்கொண்டனர். ராணி, பில்டர் ஆப’ பயன்படுத்தி தனது புகைப்படங்களை மாற்றி, தன்னை ஒரு இளம்பெண் போலக் காட்டிக்கொண்டார். இதனால் ராணியின் உண்மையான வயதை அறியாத அருண், அவளுடன் காதல் வயப்பட்டார். சமீபத்தில் இருவரும் நேரில் […]

நாட்டில் 8 கோடிக்கும் மேற்பட்ட வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட்நியூஸ் வந்துள்ளது.. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2025 ஆம் ஆண்டில் அதன் அதிநவீன டிஜிட்டல் தளமான EPFO ​​3.0 ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த மேம்பட்ட அமைப்பு PF உறுப்பினர்கள் தங்கள் பணத்தைப் பயன்படுத்தும் முறையை முற்றிலுமாக மாற்றும். இது ஜூன் 2025 க்குள் வரவிருந்தது. இருப்பினும், தொழில்நுட்ப சோதனை காரணமாக இது […]