இனி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உளவியல், சுகாதாரம் தொடர்பான படிப்புகளை இனி தொலைதூர கல்வி அல்லது ஆன்லைன் முறை கற்க முடியாது. பல்கலைக்கழக மானியக் குழு (UGC), இந்த படிப்புகளை ஆன்லைனில் வழங்குவதைத் தடை செய்துள்ளது. புதிய உத்தரவு ஜூலை-ஆகஸ்ட் 2025 கல்வி அமர்விலிருந்து அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்முறை மற்றும் நடைமுறை சார்ந்த கல்வியில் தரத்தைப் பராமரிக்க இந்த நடவடிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உளவியல், […]

உலகம் முழுவதுமே உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில், ஜப்பான் போன்ற சில நாடுகளில் மக்கள் பெரும்பாலும் ஒல்லியாகவே இருப்பது ஏன் தெரியுமா..? ஜப்பானியர்கள் மிகக் குறைவாகவே உடல் பருமனுடன் இருப்பார்கள். இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் தான். ஜப்பானிய சமையலில் பெரும்பாலும் அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த பொருட்கள் தவிர்க்கப்படுகின்றன. அதற்குப் பதிலாக வேகவைத்த காய்கறிகள், […]

கடந்த சில ஆண்டுகளாகவே இதயம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இதய நரம்புகளில் அடைப்பு இருக்கலாம் என்பதைக் குறிக்கும் அறிகுறிகள் என்னவென்று இப்போது பார்க்கலாம்.. பெரும்பாலும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் உடனடியாகக் கண்டறியப்படும் என்று மக்கள் நம்புகிறார்கள், ஆனால் இது முற்றிலும் உண்மை இல்லை. பல நேரங்களில் இதய நோய்கள் எந்த வெளிப்படையான அறிகுறிகளும் இல்லாமல் தோன்றும். குறிப்பாக நீங்கள் 50 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், உடல் பருமனாக இருந்தால், […]

கார் ஆர்வலர்கள் பலர் தங்களுக்குப் பிடித்த கார்களை சேகரிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஒருவர் ரோல்ஸ் ராய்ஸ், ஃபெராரி, பென்ட்லி, போர்ஷே மற்றும் லம்போர்கினி கார்களை வைத்திருந்தாலே அவர் நிச்சயம் பெரும்பணக்காரராக தான் இருப்பார்.. ஆனால் இவர் நூற்றுக்கணக்கான ஆடம்பர வாகனங்களை சேகரித்து வைத்திருக்கிறார்.. அவர் வேறு யாருமில்லை புருனே மன்னர் சுல்தான் ஹசனல் போல்கியா தான்.. உலகின் பணக்கார மன்னராக கருதப்படும் இவரின் கார் சேகரிப்பு அனைவரையும் வியப்பை ஏற்படுத்துகிறது.. […]

மகாராஷ்டிர மாநிலம் மும்பை புறநகர் நெருல் பகுதியில் சில தனியார் பார்கள் சட்ட விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆபாச நடனம், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை ஆகியவை இந்த பார்கள் மூலம் நடப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான சில வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வீடியோவில், தனியார் பாரில் நடன அழகிகள் ஆடிக் கொண்டிருக்கும்போது, அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அவர்களிடம் பணத்தை வீசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. […]

தமிழ்நாடு அரசு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த சூழலில், தையல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அந்த சமூகத்தினருக்காக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு சிறப்பு திட்டம் குறித்து தற்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசின் இந்த முயற்சி, தையல் தொழில் மூலம் வாழ்க்கையை முன்னேற்ற விரும்பும் பெண்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த […]

டெல்லியில் 18 வயது இளம்பெண் ஒருவர் தனது மாதவிடாயை நிறுத்த ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொண்டார், இதனால் அவருக்கு ஆழமான நரம்பு ரத்த உறைவு ஏற்பட்டது. மருத்துவர் மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்திய போதிலும், அவரின் தந்தை மறுத்ததால், அந்த பெண் பெண் நள்ளிரவில் இறந்தார். அப்பெண்ணுக்கு ஸ்கேன் செய்ததில் தொப்புள் வரை இரத்த உறைவு இருப்பது தெரியவந்ததாக வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விவேகானந்த் கூறினார். Rebooting The […]