Drugs in Momos.. Husband gang-raped his wife with his friends..!!
Employment in the police, prisons, and fire departments.. Salary up to Rs.67,100..!! Apply immediately..
No more plane crash? Engineers introduce a new concept that will avoid plane accident.
நாடு முழுவதும் வரவிருக்கும் ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தம், பல்வேறு பொருட்களின் விலையை குறைத்து நுகர்வோருக்கு பெரும் நிம்மதி அளிக்க உள்ளது. செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் இந்த மாற்றம் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் ‘வளர்ச்சிக்கான ஜிஎஸ்டி 2.0’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது..? டிராக்டர் : டிராக்டருக்கான ஜிஎஸ்டி வரி 12% இல் […]
உலகின் மிக மகிழ்ச்சியான நாடாக எட்டாவது ஆண்டாக தொடர்ச்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பின்லாந்தில் நிரந்தர குடியுரிமை (Permanent Residency – PR) வாயிலாகத் தங்கும் ஒரு சிறப்பான வாய்ப்பு இப்போது இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. லாப்லாந்தின் பனிக்கட்டி வனப்பகுதி முதல் ஹெல்சின்கியின் கலாச்சார வளமான நகரப்பழக்கங்கள் வரை, பின்லாந்து அமைதியான மற்றும் உயர்தரமான வாழ்க்கைமுறையைக் கொடுக்கும் நாடாக உலகம் முழுவதிலுமுள்ள மக்களை ஈர்க்கிறது. பின்லாந்தின் நிரந்தர குடியுரிமை (PR) வாயிலாக இந்தியர்கள் அந்நாட்டில் […]
61 children mysteriously disappear in a month and a half.. A case that is causing panic.
தனது குழந்தைகளின் பள்ளி ஆசிரியையுடன் கள்ளத்தொடர்பு வைத்த தொழிலதிபர், கடத்தப்பட்டு பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவின் மகாலட்சுமி லேஅவுட் பகுதியைச் சேர்ந்த 34 வயதான ராகேஷ் வைஷ்ணவ், ஒரு தொழிலதிபர். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், அவர்கள் ஐஸ்கான் கோவில் அருகே தனியார் பள்ளியில் படிக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, தனது 5 வயது மகனை பள்ளியில் சேர்ப்பதற்காக […]
Have you completed your ITI or diploma? Employment at Trichy Bell Company.. Today is the last day..!
தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டத்தில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த தனது 3 வயது குழந்தையை பெற்ற தாய் கொடூரமாக கொன்று புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெதக் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர் (33) மற்றும் அவரது மனைவி மம்தா (26) ஆகியோருக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மம்தா தனது மகன் சரண் (4) மற்றும் மகள் தனுஸ்ரீ (3) ஆகியோருடன் சப்ஷாபள்ளி கிராமத்தில் உள்ள […]
திடீர் வழுக்கை என்பது அழகு பிரச்சனை மட்டுமல்ல, அது மாரடைப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம். முடி உதிர்தலுக்கும் இதயத்திற்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ளுங்கள். பலர் திடீர் வழுக்கை பற்றி கவலைப்படுகிறார்கள் , அதை ஒரு அழகு பிரச்சனையாக மட்டுமே கருதி புறக்கணிக்கிறார்கள் . ஆனால் திடீர் வழுக்கை உங்கள் இதய ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்பது உங்களுக்குத் தெரியுமா? முடி உதிர்தலுக்கும் மாரடைப்புக்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். […]

