இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி மிகுந்த பக்தி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. வீட்டிற்கு விநாயகர் சிலையை அழைத்து வந்து, பல நாட்களுக்கு பூரண பக்தியுடன் வழிபடுவது முழு சூழலையும் நல்ல அதிர்வுகளாலும், ஆன்மீக நேர்மறையான சக்தியாலும் நிரப்புகிறது. இந்த ஆண்டு திருவிழா ஆகஸ்ட் 27 முதல் தொடங்கும். விநாயகர் சிலையை வீட்டுக்குக் கொண்டு வரும் போது, பிள்ளையாரின் தும்பிக்கை எந்த திசையில் வளைந்துள்ளது என்பதை எப்போதாவது நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? இந்த மிகச் […]
வாய் புற்றுநோய் என்பது இந்தியாவில் ஆண்களில் அதிகமாக காணப்படும் புற்றுநோய்களிலொன்று. உண்மையில், உலகளவில் வாய் புற்றுநோயால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையில் இந்தியா முன்னணியில் உள்ளது. இதன் காரணமாகவே, இந்த நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிதல் மிகவும் முக்கியமானதாகிறது. பிராக் நகரத்தைச் சேர்ந்த கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர் டாக்டர் ஜிரி கியூப்ஸ், வாயில் மூன்று வாரங்களுக்கு மேல் குணமாகாமல் நீடிக்கும் இந்த பிரச்சனை கவலைக்குரியதாக மாறும் என்று சுட்டிக்காட்டினார். குறிப்பாக, வாயின் […]
1000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் வேளாண் பட்டதாரிகள் சுய தொழில் தொடங்க மானியம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. உழவர்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்கள் அரசால் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, வேளாண் பட்டய மற்றும் பட்டப் படிப்பை முடித்த இளைஞர்களின் திறன் உழவர்களுக்கு உதவியாக இருந்து […]
Do you know where Goddess Draupadi Amman is, who grants marriage ban and child blessings?
“No hydrocarbon projects will ever be allowed in Tamil Nadu..!” – Minister Thangam Thennarasu Government Project
Many people know about Krishna’s life.. but what happened to Radha..? Who did she marry..?
“I want you to write the verdict..!” – Sudarshan Reddy sought support from the Chief Minister..
Tamils are wearing masks and asking for BJP’s support.. Chief Minister M.K. Stalin’s criticism..!!
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் முன்னாள் பள்ளி ஆசிரியை ஒருவர் தனது கணவரை திட்டமிட்டு கொலை செய்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 9 ஆண்டுகளுக்குப் பின் கொலை செய்த மனைவிக்கும், அவரது கள்ளக்காதலனுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இம்தியாஸ் என்பவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதேசமயம், கலபுரகியில் பணியாற்றும் போது லட்சுமி என்ற ஆசிரியையை காதலித்து வந்தார். பின்னர், பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணமும் செய்து […]
Government job in Cooperative Bank.. Generous salary guaranteed..

