எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீதான தாக்குதலுக்கு உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.. 108 அவசர ஊர்தி ஓட்டுனர் மற்றும் ஊழியர்களின் உயிருகும் உடைமைக்கும் பாதுகாப்பு கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. அந்த மனுவில் “ கடந்த 28-ம் தேதி எதிர்க்கட்சி தலைவர் கூட்டத்தில், உள்நோயாளியை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வந்த போது, நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஆம்புலன்ஸ் ஓட்டுநரே […]

உலகளவில் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மாத்திரை பாராசிட்டமால் ஆகும். இது வலியைக் குறைக்கவும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த மாத்திரை கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் தலைவலி, காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்ற பொதுவான பிரச்சினைகளுக்கு இது சிறிய அளவுகளில் எடுக்கப்படுகிறது. இருப்பினும், இந்த மாத்திரையை அதிகமாகப் பயன்படுத்துவது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக அதிக அளவுகளில் எடுத்துக் கொண்டால், கல்லீரலில் கடுமையான விளைவுகள் […]

சேலம் மாவட்டம் பள்ளபட்டியில் உள்ள சாமிநாதபுரம் பகுதியில் வசிப்பவர் வனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 28 வயதாகிறது. இவரது கணவர் சிவகுமார். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். வனிதாவின் சகோதரி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவரது 8 வயது மகளுடன் வனிதாவின் வீட்டருகே வசித்து வந்துள்ளார். அந்தச் சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறாள். இந்நிலையில், செப்டம்பர் 1-ஆம் தேதி, பள்ளி […]

இன்னும் இரண்டு நாட்களில் ஆந்திராவில் ஒரு அரசியல் பூகம்பம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. முன்னாள் அமைச்சரும் YSRCP தலைவருமான RK ரோஜா கைது செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.. ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு அரசு செப்டம்பர் 5 ஆம் தேதி ரோஜாவை கைது செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகத் தெரிகிறது. ‘ஆடுதம் ஆந்திரா’ திட்டத்தில் ரூ.40 கோடி நிதி முறைகேடுகளில் ரோஜா மீது ஈடுபட்டதாக நீண்ட காலமாக […]

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவைச் சேர்ந்த ஆலத்துடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (33). கூலித் தொழிலாளியான இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாதவி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அர்ஜுனா என்ற 6 வயது பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில், சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தொட்டியத்தை அடுத்த முள்ளிப்பாடி கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் கடந்த நான்கு மாதங்களாக வசித்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று […]

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் ஒரு இராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்ள வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2, 2025) ரயிலில் பெய்ஜிங்கிற்கு வந்தார். தனது 14 ஆண்டுகால ஆட்சியில் ஒரு பெரிய பலதரப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அவர் மேற்கொண்ட முதல் பயணன் இது தான். கிம் வருகையின் போது, ​​கிம் ஜாங் உன்னின் கவச […]

சமீபகாலமாக, தெருநாய் பிரச்சனை பொதுமக்களுக்கும் விலங்கு நல ஆர்வலர்களுக்கும் இடையே பெரும் விவாதமாக மாறியுள்ளது. இந்நிலையில், நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் தனது தனிப்பட்ட பாணியில் இந்தப் பிரச்சனைக்கு ஒரு வித்தியாசமான கோணத்தில் தீர்வைக் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், “தெருநாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும்போது, விலங்கு நல ஆர்வலர்கள் அவற்றுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இதற்கு என்னதான் தீர்வு?” என்று கேட்கப்பட்டது. “தீர்வு மிகவும் எளிது” என்று […]