பிரசவம் என்பது பெண்களுக்கு ஒரு புதிய அனுபவம் மட்டுமல்ல, உடல் மற்றும் மனதளவில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு மறுபிறப்பு என்றே சொல்லலாம். கர்ப்பகாலத்தில் பெண்கள் தங்கள் உணவு, உடற்பயிற்சி மற்றும் ஓய்வு ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்துவது வழக்கம். ஆனால், “கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா?” என்ற கேள்வி பல தாய்மார்களின் மனதில் எழுவதுண்டு. இந்த கேள்விக்கு நடிகை மலாய்கா அரோராவின் அனுபவமும், மகப்பேறு நிபுணர்களின் கருத்துக்களும் ஒரு […]

மோடி தலைமையிலான மத்திய அரசு ஊழியர்கள் விரைவில் நல்ல செய்தியை பெற உள்ளன என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. குறிப்பாக 8வது சம்பள கமிஷன் உருவாக்கம் தொடர்பாக, மத்திய அரசு விரைவில் ஒரு முக்கிய முடிவை எடுக்க வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. 8வது சம்பள கமிஷன் ஜனவரி 2025 இல் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தாலும், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்னும் நியமிக்கப்படாததால் ஊழியர்களிடையே கவலை அதிகரித்து வருகிறது. […]

ஆந்திராவில் பிறந்தாலும், சென்னையில் வளர்ந்தவர் நடிகை விஜயசாந்தி. சிறு வயதிலிருந்தே நடிக்கும் ஆர்வம் கொண்டிருந்த இவர், தனது புகைப்படங்களை பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளார். ஒருமுறை, இயக்குனர் பாரதிராஜாவின் கார் பஞ்சர் ஆக, அருகில் இருந்த தயாரிப்பு நிறுவனத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த விஜயசாந்தியின் புகைப்படத்தைப் பார்த்து அவரைத் தனது ‘கல்லுக்குள் ஈரம்’ திரைப்படத்தில் நடிக்க வைத்தார். சில தமிழ்ப் படங்களில் நடித்த பின்னர், தெலுங்குத் திரையுலகிற்குச் சென்றார். அங்கு சிறுமியாக […]

காய்கறிகளில் இயற்கையாகவே வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. வைட்டமின் சி, வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மிகவும் முக்கியமானவை. ஆனால் அவை நீரில் கரையக்கூடியவை. அதாவது, காய்கறிகளை நீண்ட நேரம் வேகவைத்தால், தண்ணீரில் உள்ள இந்த ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சமைத்த காய்கறிகளை சாப்பிடுவதால் முழுமையான பலன் இல்லை என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால், சூப்கள் மற்றும் குழம்புகளில் வேகவைத்த தண்ணீரைப் பயன்படுத்தினால், […]

சென்னையைச் சேர்ந்த 24 வயது பயிற்சி மருத்துவர் ஒருவர், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, செல்போன் செயலி மூலம் அறிமுகமான நபர் ஒருவர், இந்த மருத்துவரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார். இதனை நம்பிய மருத்துவர், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று நள்ளிரவில் நெல்லை – தூத்துக்குடி சாலையில் உள்ள காட்டுப் பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதையடுத்து அங்கு வந்த நபர், மருத்துவரிடம் பேச்சுக் கொடுத்து, […]

நீங்கள் நகைகள் அல்லது விலைமதிப்பற்ற பொருட்களை வைத்திருக்க வங்கியில் லாக்கரை வாடகைக்கு எடுத்திருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக, ரிசர்வ் வங்கி (RBI) வங்கி லாக்கர்கள் தொடர்பான விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அந்த வகையில் தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. இந்த புதிய விதிகளின் கீழ், வாடிக்கையாளர் ஒரு புதிய லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது அவசியம். ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றால், உங்களுக்கும் லாக்கருக்கும் […]

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார […]