ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு, உலகின் முதல் மனித தோலை செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கி உள்ளனர்.. முழுக்க முழுக்க ஆய்வகத்தில் செயற்கை முறையில் தோல் உருவாக்கப்படுவது இதுவே முதன்முறை.. விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த தோல், ரத்த விநியோகத்துடன் வளர்த்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு மருத்துவத்துறையில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது..இந்த முன்னேற்றம் தோல் நோய்கள், தீக்காயங்கள் மற்றும் ஒட்டுக்களுக்கு சிறந்த சிகிச்சைக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, ரத்த […]

புதிய கார் வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு அற்புதமான சலுகை வந்துள்ளது.. ஆயிரக்கணக்கான ரூபாய் மட்டுமல்ல, லட்சக்கணக்கான ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கும். எப்படி என்று யோசிக்கிறீர்களா? முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் டாடா மோட்டார்ஸ், சூப்பர் சலுகைகளை வழங்கியுள்ளது. இது ரூ. 2 லட்சம் வரை தள்ளுபடியை வழங்குகிறது. ஒவ்வொரு காரிலும் என்ன வகையான சலுகை கிடைக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.. டாடா மோட்டார்ஸின் இந்த கார் சலுகைகள் […]

ஜோதிடத்தில் குரு மற்றும் பூச நட்சத்திரத்திற்கு சிறப்பு இடம் உண்டு. குரு அறிவு, செல்வம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் பிரதிநிதியாகக் கருதப்படுகிறது. பூச நட்சத்திரம் மிகவும் மங்களகரமான நட்சத்திரங்களில் ஒன்றாகும். மேலும் இது “நட்சத்திரங்களின் ராஜா” என்றும் அழைக்கப்படுகிறது. பூச நட்சத்திரம் ஆதரவு மற்றும் செழிப்பு ஆகிய குணங்களைக் கொண்டுள்ளது. குரு பூச நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போது, ​​குரு புஷ்ய யோகா என்று அழைக்கப்படும் ஒரு தனித்துவமான யோகம் உருவாகிறது. […]

நீங்கள் எந்த ஆபத்தும் இல்லாமல் பாதுகாப்பான முதலீட்டைத் தேடுகிறீர்களானால், இந்திய அஞ்சல் துறையின் கிராம சுரக்ஷா யோஜனா உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். குறைந்த வருமானம் இருந்தாலும், நீண்ட காலத்திற்கு ஒரு பெரிய தொகையை உருவாக்க விரும்புவோருக்காக இந்தத் திட்டம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், தினமும் ₹ 50, அதாவது மாதத்திற்கு 1500 மட்டுமே முதலீடு செய்வதன் மூலம், முதிர்ச்சியின் போது 35 […]

தவெகவின் 2வது மாநில மாநாடு இன்று மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ளது.. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக காலை முதலே தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.. இதனால் மதுரை மாநகரே களைகட்டி உள்ளது.. எனினும் வெயிலின் தாக்கத்தல் தொண்டர்கள் அவதியுறும் நிலையில் மாநாட்டை முன்னரே தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.. தற்போதே மேடையில் தவெக நிர்வாகிகள் அமர வைக்கப்பட்டுள்ளனர்.. இன்னும் சிறிது நேரத்தில் தவெக தலைவர் விஜய் […]

தவெகவின் 2-வது மாநில மாநாடு இன்று மதுரை, பாரபத்தியில் நடைபெற உள்ளது.. பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில் தொண்டர்களுக்காக சுமார் 2 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக காலை முதலே தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.. மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகமாகி உள்ளதால் தொண்டர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கொளுத்தும் வெயிலின் தாக்கத்தால் 4 பேர் மயக்கமடைந்துள்ளனர்.. இவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவ முகாம்களுக்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை […]