கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே உள்ள வீரமார்த்தண்டன்புதூரை சேர்ந்த சுரேஷ் (41), நாகர்கோவிலில் இயங்கி வரும் ஒரு பிரபல இருசக்கர வாகன ஷோரூமில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி அனுஷா ஜாஸ்மின் (33), தனியார் பல் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார். காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களுக்கு வாழ்க்கையில், கடந்த சில காலமாக கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது. […]

ரஷ்யாவுடனான தொடர்ச்சியான போருக்கு மத்தியில், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் ஒரு ரகசிய அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு உக்ரைனின் ஹாலிச்சில் உள்ள காலிசியன் கோட்டையின் கீழ் ஒரு ரகசிய அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1676 ஆம் ஆண்டு துருக்கிய-போலந்து போருக்குப் பிறகு கிட்டத்தட்ட 300 ஆண்டுகளாக சீல் வைக்கப்பட்டிருந்த ரகசிய அறையில், ஆயுதங்களை சேமிக்க அல்லது பீரங்கிகளை சுட அறை பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். உக்ரைனில் உள்ள ரகசிய அறை மற்றும் […]

புற்றுநோய் சிகிச்சைகள் குறித்து உலகம் முழுவதும் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இருப்பினும், சமீபத்திய ஆராய்ச்சியின்படி, முள் சீத்தா மரத்தின் இலைகள் இந்த புற்றுநோயை கட்டுப்படுத்த முடியும் என்று முடிவு செய்துள்ளது. பார்ப்பதற்கு சீத்தாபழம் போலவே இருக்கும் இந்த சீத்தாபழத்தில் மேற்புரத்தில் முள் இருக்கும். பச்சை நிறத்தில் இருக்கும் பழம், சற்று புளிப்பு சுவை கொண்டது. இருப்பினும், இந்த பழம் மட்டுமல்ல, இந்த மரத்தின் இலைகளில் உள்ள சேர்மங்களும் புற்றுநோய் […]

பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே அவ்வப்போது புதிய விதிகளையும், வசதிகளையும் கொண்டு வருகிறது.. அந்த வகையில் விமான நிலையங்களில் உள்ள விதிகள் விரைவில் ரயில்களிலும் அமல்படுத்தப்பட உள்ளன. விரைவில், ரயில் பயணிகள் நடைமேடையில் ஏறுவதற்கு முன்பு, விமான நிலையங்களைப் போலவே அவர்களின் பைகளின் எடை மற்றும் அளவு சரிபார்க்கப்படும். கோடிக்கணக்கான மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுமூகமான பயணத்தை வழங்குவதே இந்த விதியின் முக்கிய நோக்கமாகும். பெரிய பைகளால் பெட்டிகளை நிரப்பி […]