சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் வந்தவுடன் பலரும் முதலில் முயற்சிப்பது வீட்டு வைத்தியங்களைத்தான். ஆனால் மிளகு ரசம், கோழி சூப் போன்ற பாரம்பரிய உணவுகள் உண்மையிலேயே நோயைக் குணப்படுத்துமா அல்லது அது ஒரு நம்பிக்கை மட்டுமா என்ற கேள்வி பலருக்கும் உண்டு. சளி சுமார் 200-க்கும் மேற்பட்ட வைரஸ்களால் ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் வைரஸ்கள் உருமாற்றம் அடைவதால், சளி மீண்டும் மீண்டும் வரும் வாய்ப்பு உள்ளது. சரியான ஊட்டச்சத்து […]

தொலைத்தொடர்புத் துறையின் தமிழ்நாடு வட்டம் சார்பில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு முகாம் செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்புத் துறையின் தமிழ்நாடு வட்டம் சார்பில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு முகாம் 2025 செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிக்கை, அதிகாரப்பூர்வ இணையதளமான www.cgca.gov.in/ccatn என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குறைதீர்ப்பு முகாம் 12.09.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 […]

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், 2025-2026 கல்வியாண்டிற்கான அர்ச்சகர், ஓதுவார், வேதாகம மற்றும் தமிழ் இசைப் பயிற்சி நிலையங்களுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் இந்தப் பயிற்சி நிலையங்கள், ஆன்மிகப் பணிகளில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. அர்ச்சகர் பயிற்சி : பயிற்சி காலம்: 1 வருடம் கல்வித் தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி வயது வரம்பு: […]

லியோனல் மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக கடைசியாக சொந்த மண்ணில் விளையாடவுள்ள நிலையில், பயிற்சியின் போது கண்ணீர் விட்டு அழுத உணர்ச்சிப்பூர்வமான தருணம் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 38 வயதான மெஸ்ஸி, தனது கால்பந்து வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் உள்ளார், அடுத்த ஆண்டு FIFA உலகக் கோப்பைக்குப் பிறகு அவர் தேசிய அணியிலிருந்து விடைபெறக்கூடும் என்ற ஊகங்கள் பரவலாக உள்ளன. இந்தநிலையில், மெஸ்ஸி மற்றும் அவரது அணியினர், FIFA உலகக் கோப்பை […]

அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழக சட்டத்துறை அமைச்சருமான துரைமுருகன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் மிக முக்கியமான பதவியை வகித்து வருகிறார். கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் இவர், கடந்த 2006 முதல் 2011 வரையிலான கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 2007 முதல் 2009 வரையிலான […]

தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், மத்திய அரசுப் பணியாளர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை தேர்வு செய்வதன் மூலம் கிடைக்கும் பயன்கள் தொடர்பான ஒழுங்குமுறை விதிகள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய குடிமைப் பணிகளுக்கான (தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல்) விதிகள் 2025-ன்படி மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை மத்திய அரசிதழில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு 2024 ஆகஸ்ட் […]

காப்பீட்டை மிகவும் மலிவு விலையில் மாற்றுவதையும், காப்பீட்டை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு , தனிநபர் ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டுக் கொள்கைகள் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன, இந்த மாற்றம் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது. இந்த விலக்குகள், கால ஆயுள், ULIP அல்லது எண்டோவ்மென்ட் பாலிசிகள் மற்றும் மறுகாப்பீடு உள்ளிட்ட அனைத்து தனிப்பட்ட காப்பீட்டுக் கொள்கைகளுக்கும் பொருந்தும். 2017 முதல், ஆயுள் காப்பீட்டில் 18% GST விதிக்கப்பட்டுள்ளது. இந்த […]

ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு மலைப்பகுதிகளில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,200-ஐ தாண்டியுள்ளது. ஆரம்பத்தில் 1,400 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஹம்டுல்லா ஃபிட்ரத், வியாழக்கிழமை அன்று இந்த எண்ணிக்கை 2,205 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தற்காலிக கூடாரங்கள் அமைத்து, முதலுதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மீட்புப் பணிகள் […]