காலையுணவின் தரத்தை உயர்த்தாது திட்டத்தை மட்டும் விரிவுபடுத்துவது பெரிதாக பலனளிக்காது! என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்வரின் காலை உணவு திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். மாணவர்கள், பெற்றோரிடம் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து […]

விஜய் இன்னும் 2, 3 மாநாடு நடத்தினாலே அவர் பெருங்காய டப்பா போல் காலி டப்பா ஆகி விடுவார் என்று அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அமைச்சர் “ விஜய் இப்போது 2 மாநாடுகளை நடத்தி முடித்திருக்கிறார்.. இப்போதே நரியின் சாயம் வெளுத்துப் […]

செலவுக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் டென்சு உலகளவில் 3,400 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்கிறது. உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான டென்சு (Dentsu) , 3,400 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.. 124 ஆண்டுகள் பழமையான ஜப்பானிய நிறுவனமான டென்சுவின் இணையதளத்தில் இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அந்நிறுவன நிறுவனத்தின் தலைவரும் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹிரோஷி இகராஷி, “நிதியாண்டின் முதல் பாதியில், எங்கள் […]

இந்த காலக்கட்டத்தில், அனைவரும் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர்… ஆரோக்கியமாக இருக்க பழங்கள் உணவில் அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை நம் உடலுக்குத் தேவையான ஆற்றலையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகின்றன. கொய்யா அத்தகைய ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாகும். கொய்யாவில் வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இவை இதயத்தை […]

குஜராத்தில் மாருதி சுசுகியின் மின்சார வாகனத் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இ-விட்டாராவை அறிமுகப்படுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தின் ஹன்சல்பூரில் புதிய ஹைப்ரிட் பேட்டரி எலக்ட்ரோடு உற்பத்தி ஆலையைத் தொடங்கி வைத்தார், மேலும் மாருதி சுசுகியின் முதல் மின்சார SUV ‘e-VITARA’ காரின் உலகளாவிய ஏற்றுமதியையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த எலக்ட்ரிக் கார் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆட்டோமொபைல் ஆகும், மேலும் இது […]

கோவை மாவட்டம் மதுக்கரையில் 2000 கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. சேலத்தில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக வெடி மருந்துகள் கடத்தபடுவதாக தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. குறிப்பாக கோவை வழியாக கேரளாவுக்கு ஜெலட்டின் எனப்படும் வெடிமருந்துகள் கடத்தப்படுவதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது.. இந்த தகவலின் பேரில் தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீசார் இன்று கோவை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது […]

பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை […]

தபால் துறை, தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அரசாங்க ஆதரவுடன் செயல்படும் இந்தத் திட்டங்கள், குறைந்த ஆபத்துடன் நிலையான வருமானம் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர் வைப்புத் தொகை (RD), மாதாந்திர வருமானத் திட்டம் (MIS), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), பொது வருங்கால வைப்பு நிதி (PPF), செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSA), கிசான் விகாஸ் பத்திரம் (KVP) என பல்வேறு […]