திருமணத்திற்கு பிறகு வேலையை இழந்த கணவனை, தொடர்ந்து கேலி செய்து வந்த மனைவியின் செயல்பாடு, மன ஒடுக்குமுறையாகக் கருதப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குரூத் பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியின் முதல்வராக பணியாற்றும் மனைவி, வழக்கறிஞராக இருந்த தனது கணவனின் வேலை இழப்பை அவமானப்படுத்தியதுடன், நிதிச்சுமையை காரணமாக்கி தேவையற்ற பணம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார். மனைவியின் இந்த மாறுபாடுகள் அவரது மனநிலையை பெரிதும் பாதித்ததாகக் கூறி, கணவர், விவகாரத்து கோரி […]

அமேசான், பிளிப்கார்ட், மின்த்ரா போன்ற மிகப் பெரிய இ-காமர்ஸ் தளங்களின் வளர்ச்சியும், அதே நேரத்தில் quick-காமர்ஸ் தளங்கள் (உதா: Blinkit, Zepto) ஆகியவற்றின் வருகையும் காரணமாக, இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியின் மூலம், மின்னணு சாதனங்கள், ஆடைகள், மளிகை மற்றும் வீட்டுப் பயன்பாட்டு பொருட்கள் ஆகிய அனைத்தையும் மக்கள் வீட்டுக்கே நேரடியாக வாங்கும் வசதியை பெற்றுள்ளனர். இதன் விளைவாக, டெலிவரி பாய்கள் மீதான தேவை பெரிதும் […]

சமீப காலங்களில் ஏர் ஃப்ரையர் (Air fryer) எனப்படும் சமையல் சாதனம் பலரது இல்லங்களின் அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்டன. எண்ணெய் இல்லாமல் மொறுமொறுப்பான உணவுகளைச் சமைக்கலாம் என்பதே இந்த சாதனத்தின் ஈர்ப்பு. கோல்டன் ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ் முதல் பிரோஸ்டட் சிக்கன் வரை, ஒரு துளி எண்ணெய் கூட இல்லாமல் சமைக்கலாம் என்பதே இதன் சிறப்பு. இதுதொடர்பாக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இரைப்பை மற்றும் குடல் நிபுணரான டாக்டர் சௌரப் சேத்தி […]

தருமபுரி மாவட்டத்தில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி வனக்கோட்டத்தில் ஒகேனக்கல் நீர்பிடிப்புப் பகுதியை உள்ளடக்கியுள்ளது. இந்த வனப்பகுதிகளில் சந்தனம், தேக்கு, ஈட்டி, கருவேலம், வாகை, துறிஞ்சி மற்றும் இதர மர வகைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இதேபோல அதிக அளவில் யானைகள், காட்டெருமைகள், புள்ளிமான்கள். மயில்கள், பன்றிகள் […]

பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் திரைப்படம் மதராஸி, செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் ருக்மினி வசந்த், பிஜூ மேனன், விக்ராந்த் மற்றும் வித்யுத் ஜம்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தை ஶ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் தான், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. […]

டெல்லியில் மாதவிடாய் தள்ளிப்போகும் ஹார்மோன் மாத்திரையை எடுத்துக்கொண்ட 18 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் 18 வயதுடைய இளம்பெண், மாதவிடாய் தள்ளிப்போகும் ஹார்மோன் மாத்திரைகளை உட்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு deep vein thrombosis என்ற ஆழமான நரம்பு ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவர் மருத்துவமனையில் சேர்க்க பரிந்துரைத்தார், ஆனால் அவரது தந்தை அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்த சிறுமி […]