அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக) என்பது தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் உள்ள ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் 17 அக்டோபர் 1972 அன்று மதுரையில் நிறுவப்பட்ட கட்சி ஆகும். அண்ணாதுரை அவர்களின் அடிப்படையிலான சமூக-ஜனநாயக மற்றும் சமூக நீதிக் கொள்கைகளை எம்.ஜி.ஆர் அண்ணாயிசம் என்று கூட்டாக உருவாக்கியது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஏழு […]
கோவை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் வளிமண்டல […]
இப்போது, உங்கள் வங்கிக் கணக்கில் இருப்பு இல்லாவிட்டாலும், எந்தத் தொந்தரவும் இல்லாமல் UPI பணம் செலுத்தலாம். நீங்கள் மூன்றாம் தரப்பினரை அழைக்கவோ அல்லது வேறு எந்த செயலியைப் பயன்படுத்தவோ தேவையில்லை. உங்கள் வங்கிக் கணக்கு காலியாக இருந்தாலும் பணம் செலுத்த அனுமதிக்கும் அம்சத்தை BHIM UPI வழங்குகிறது. இந்த அம்சத்தையும் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் ஆராய்வோம். BHIM UPI இன் UPI Circle அம்சம்: BHIM UPI, UPI […]
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் அக்டோபர் 20-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு ஏராளமானோர் இனிப்பு, கார வகைகளை வாங்குவார்கள் என்பதால், அதற்கான இனிப்பு / காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. விதிமுறை உணவு பொருட்களை மற்ற வணிகர்களுக்கு விற்பனை செய்யும் முன் அவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் / பதிவு சான்றிதழ் பெறப்பட்டுள்ளதை […]
பூகம்ப எச்சரிக்கைகள் பல ஆண்டுகளாக ஆண்ட்ராய்டில் கிடைக்கின்றன. இப்போது, இந்த அம்சம் பகிர்வு விருப்பத்தைப் பெறுகிறது. இது சமூக ஊடகங்கள் மற்றும் பிற பயன்பாடுகளில் எச்சரிக்கைகளைப் பகிர்வதை எளிதாக்கும். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பூகம்ப எச்சரிக்கை அம்சம் உள்ளது. இந்த கூகிள் அம்சம் நிலநடுக்கம் ஏற்பட்டால் பயனர்களை எச்சரிக்கிறது. 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, 2,000 க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களைக் கண்டறிந்துள்ளதாக கூகிள் கூறுகிறது. 2023 ஆம் ஆண்டில், பிலிப்பைன்ஸில் 6.7 ரிக்டர் […]
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு பட்டதாரிகள் நவம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இருமுறை […]
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள் நேற்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், இதுவரை சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள், அக்டோபர் 9 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், […]
பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் 1983 குடியேற்றச் சட்டத்தைத் திருத்தத் தயாராகி வருகிறது, விரைவில் வெளிநாட்டுப் போக்குவரத்து (வசதி மற்றும் நலன்புரி) மசோதா, 2025 ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மசோதா பழைய சட்டத்தை மாற்றும், மேலும் இந்திய வெளிநாட்டினருக்கு வெளிநாடுகளில் வேலை செய்வதற்கும் வாழ்வதற்கும் விதிகளை எளிமைப்படுத்தும், பாதுகாப்பான மற்றும் நெறிப்படுத்தும். வெளியுறவு அமைச்சகம் ஒரு முழுமையான வரைவைத் தயாரித்து, நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் அதை முன்வைக்கத் தயாராகி […]
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கிட்னி முறைகேடு முழுமையாக விசாரிக்கப்பட்டு, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று நாமக்கல்லில் பேசிய அவர்; விசைத்தறி தொழிலாளர்களின் பணத்தாசை காட்டி கிட்னி எடுத்துள்ளனர். திமுக எம்எல்ஏ மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை […]
Tripurantheeswarar Temple, a place of history and spiritual wonder, is located here..!! Is there a temple like this in Nellai?

