fbpx

கொரோனாவின் தோற்றத்தை கண்டுபிடிப்பது, எதிர்கால தொற்றுநோய்களை தடுக்க உதவும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. எனினும் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பது தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது.. சீனாவின் உஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா …

சீனாவில் உள்ள உஹான் உயிரியல் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்று அமெரிக்காவின் FBI உறுதிப்படுத்தி உள்ளது.

2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. எனினும் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பது தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது.. சீனா உன் ஆய்வகத்திலிருந்து …

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இனி ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது

நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டன. அதன் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் புதிய வகை கொரோனா …

கொரோனா தொற்றுநோய் இன்னும் ஆபத்தான தொற்றுநோயாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் முதன்முறையாக பரவிய கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. நோய் பரவலை தடுக்கும் வகையில் உலகின் பல நாடுகள் கடுமையான லாக்டவுனை அமல்படுத்தின.. மேலும் மக்கள் …

2019-ம் ஆண்டின் இறுதியில் முதன் முதலாக சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வந்தது.. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது.. பெரும்பாலான நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டாலும், தற்போது சீனா, ஜப்பான் …

சீனாவில் புத்தாண்டு விடுமுறை காரணமாக கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் ஒரு நாள் பலி எண்ணிக்கை 36,000-ஐ எட்டக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டின் இறுதியில் முதன் முதலாக சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வந்தது.. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி …

வெளிநாட்டு பயணிகள் கொரோனா தொற்றால் பாதிக்கவில்லை என உறுதிமொழி படிவத்தை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, ஜப்பான், வடகொரியா, தாய்லாந்து, தென் கொரியா, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் தாமாகவே கொரோனா பாதிப்பில்லை என்ற சான்றிதழை ஏர் சுவிதா வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனுடன் கொரோனா …

இந்தியா தனது முதல் Omicron’s XBB.1.5 வழக்கை குஜராத்தில் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் BF.7 என்ற புதிய வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது இந்தியாலும் பரவாமல் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பொது இடங்களில் முகக்கவசம், சர்வதேச விமான நிலையங்களில் கொரோனா …

கொரோனா மருந்துகள் உள்ளிட்ட அனைத்து மருந்துகளின் போதுமான இருப்பை உறுதி செய்ய மருந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எஃப். 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் …

சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 3 தினங்களில் 39 சர்வதேச பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, துபாயில் இருந்த வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி …