கொரோனாவின் தோற்றத்தை கண்டுபிடிப்பது, எதிர்கால தொற்றுநோய்களை தடுக்க உதவும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. எனினும் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பது தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது.. சீனாவின் உஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா …