fbpx

கொரோனா வேக்சின் எடுத்துக் கொள்ளும் நோயாளிகளிடையே சில வகையான பக்க விளைவுகள் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த உலகையும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டிப்படைத்த பாதிப்பு என்றால், அது கொரோனா தான். உலகின் பல்வேறு நாடுகளிலும் பொதுமக்கள் கொரோனாவால் கொத்து கொத்தாக உயிரிழந்தனர். பிறகு கொரோனா வேக்சின் உள்ளிட்ட பணிகளைத் தொடர்ந்தே …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,629 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த புதன்கிழமை 8 மாதங்களில் இல்லாத அளவு தினசரி கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டது. 12,591 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால், கடந்த சில தினங்களாக சற்று குறைந்து பதிவானது. அந்தவகையில், நேற்றைய …

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து, மத்திய-மாநில அரசுகள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் இன்று டெல்லியில் விமானப்படை தளபதிகள் மாநாட்டில் பங்கேற்க …

கொரோனா வைரஸ் தொற்றானது இன்னும் முழுவதுமாக விடுபடாத நிலையில், அடுத்த அபாயமான பாக்டீரியா தொற்றானது ஜப்பானில் வேகமாக பரவி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த பாக்டீரியாவுக்கு ஸ்ட்ரெப்டோக்கால் (streptococcal) என்று பெயர். இது, streptococcal toxic shock syndrome (STSS) வகையை சார்ந்தது. இந்த பாக்டீரியாவால் தாக்கப்பட்ட ஒருவருக்கு, 48 மணிநேரத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக …

T20 World Cup: T20 உலகக் கோப்பை தொடரில் ஆரம்பம் முதல் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்கார் விராட் கோலி தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

டி20 உலகக்கோப்பை போட்டியின் இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கிடையேயான அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. மழை குறுக்கிட்டதால் டாஸ் தாமதமாக போடப்பட்டது. முதலில் டாஸ் …

LB.1 : அமெரிக்காவில் மாறுபாடு அடைந்த LB.1 என்ற புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவிவருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் LB.1 என்ற புதிய COVID-19 மாறுபாடு, வேகமாக பரவி வருகிறது. இது விரைவில் KP.3ஐ வகை கொரோனாவை விட ஆபத்தான மாறுபாடாக மாறும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அமெரிக்க நோய் கட்டுப்பாடு …

Arvind Kejriwal Bail: கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கீழ் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஜாமீனை உயர் நீதிமன்றம் நேற்று நிறுத்தி வைத்தது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ED, உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால பெஞ்ச் முன்பு வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் …

ஆங்கில வழிப் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகம் தற்கொலைக்கு நிகரானது என NCERT இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவா் கூறுகையில், ”நீண்ட காலமாகவே ஆங்கிலவழிக் கல்வி மீது பெற்றோருக்கு ஒரு ஈர்ப்பு, மோகம் அதிகம் உள்ளது. அரசுப் பள்ளிகளில் தற்போது தரமான கல்வி வழங்கப்படுகிறது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் போதுமான …

கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி பல லட்சம் உயிர்களை காவு வாங்கியது. பலர் போதிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த நிலையில், இறந்தவர்களின் சடலத்தைக் கூட எரிக்கவோ, புதைக்கவோ இடமில்லாமல் தவிக்கும் சூழல் உருவானது. இதையடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகளால் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், தற்போது மேலும் ஒரு தொற்று பரவி வருவதாக எச்சரிக்கை …

Malaysian Airlines ( MH370): 10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் ( MH370) விமானத்தின் இறுதிக்கட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒலி சமிக்ஞையை தெற்கு இந்தியப் பெருங்கடலின் நீருக்கடியில் கண்டுபிடித்துள்ளதாக இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

MH370 எனும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் 8 ம் தேதி தலைநகர் கோலாலம்பூறில் …