திண்டுக்கலை சேர்ந்த சூரிய மூர்த்தி என்பவர் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வானது உள்ளிட்டவற்றை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த தேர்வு முறை தவறானது என்றும், கட்சி விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார்.. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி […]

நீங்கள் ஒழுங்காக டயட் பின்பற்றியும், தவறாமல் ஜிம்முக்கு சென்றாலும், இனிப்பை தவிர்த்தாலும் உடல் எடை மட்டும் அதிகரிக்கிறதா..? இது தனிப்பட்ட விஷயமல்ல. பலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான சிக்கல்தான். உடல் எடையை குறைக்கும் செயல்முறை என்பது வெறும் கலோரி குறைக்கும் முயற்சி மட்டும் அல்ல. உங்கள் தூக்கம், மன அழுத்தம், அன்றாட பழக்க வழக்கங்கள் என பல காரணங்கள் உள்ளது. காலை உணவை தவிர்ப்பது : ஒரு நாளின் முக்கியமான […]

வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் கோயில்களுக்காக கொண்டாடப்படும் காஞ்சிபுரம் நகரம், சமீப காலமாக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது – ஆனால் இந்த முறை மிகவும் வித்தியாசமான காரணத்திற்காக. திருமணம் மற்றும் டேட்டிங்கிற்கான முன்னணி தளமான ஆஷ்லே மேடிசனின் தரவுகளின்படி, கள்ளக்காதலில் ஆர்வம் காட்டுவதில் காஞ்சிபுரம் இப்போது இந்தியாவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2024-ல் 17வது இடத்தில் இருந்த காஞ்சிபுரம் இந்த ஆண்டு முதலிடம் பிடித்துள்ளது.. ஆஷ்லே மேடிசனின் சமீபத்திய அறிக்கை […]

நவீன வாழ்க்கை முறையில் ஆரோக்கியமாக இருக்க பலர் நடைப்பயிற்சியைத் தேர்வு செய்கிறார்கள். இது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஒரு எளிதான பயிற்சியாகும். இருப்பினும், முழு நன்மைகளையும் பெற, சரியான நேரத்தில் நடப்பது அவசியம் என்று யோகா குரு டாக்டர் ஹம்சா யோகேந்திரா கூறுகிறார். நடக்க சரியான நேரம் எது? பலர் காலையில் நடப்பது நல்லது என்று நினைக்கிறார்கள், ஆனால் சூரிய உதயத்திற்கு முன் நடப்பது அவ்வளவு நல்லதல்ல என்று […]

மத்தியப்பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. எக்ஸலன்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவராக இருந்த சூர்யன்ஷ் கோச்சார் (வயது 18) தனது முன்னாள் ஆசிரியை (வயது 26) மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் திங்கள் பிற்பகல் 3:30 மணி அளவில், ஆசிரியை வீட்டில் தனியாக இருந்தபோது இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. திடீரென அவரது வீட்டிற்கு வந்த சூர்யன்ஷ், பெட்ரோல் […]

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.. அந்த வகையில் விஜய்யின் தவெக தனது முதல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.. 2026 தேர்தல் திருப்புமுனை தேர்தலாக இருக்கும் என்று அக்கட்சி தொடர்ந்து கூறி வருகிறது.. முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்பதே அக்கட்சியின் நிலைப்பாடாக உள்ளது.. இந்த நிலையில் தவெகவின் 2-வது மாநில […]

நைஜீரியாவின் கட்சினா மாநிலம், உங்குவான் மந்தாவ் பகுதியில் உள்ள ஒரு மசூதி மற்றும் அதன் அருகிலுள்ள வீடுகளில் செவ்வாய்க்கிழமை அன்று பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 37 புதிய உடல்கள் மீட்கப்பட்டதாகவும், மேலும் 60 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 30 பேர் தொழுகை செய்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், 20 பேர் வீடுகளோடு எரிக்கப்பட்டதாகவும் மலும்பாஷி தொகுதி எம்.எல்.ஏ. அமினு இப்ராஹிம் […]

கர்ப்பம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் சிறப்பு வாய்ந்த நேரம். இந்த நேரத்தில், தாய் தனது ஆரோக்கியத்தை மட்டுமல்ல, கர்ப்பப்பையில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும். சிறிய கவனக்குறைவு கூட குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. கர்ப்ப காலத்தில் காய்ச்சல் அல்லது உடல் வலி ஏற்படுவது இயல்பானது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பலர் சிந்திக்காமல் பாராசிட்டமால் (குரோசின், கால்போல், டோலோ போன்றவை) எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் சமீபத்திய ஆராய்ச்சியின் படி, இந்த […]