சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.560 குறைந்து ரூ.75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் […]

உலகில் உள்ள மிகவும் ஆபத்தான ஆயுதங்களைப் பற்றி நாம் பேசினால், அணுகுண்டின் பெயர் நிச்சயமாக அதில் இடம்பெறும். மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால், அணு ஆயுதங்கள் நிச்சயமாகப் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது, இது மனித வரலாற்றில் மிகப்பெரிய சோகமாக இருக்கும். இது உயிர் மற்றும் சொத்து இழப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், ஒரு முழு நாகரிகமும் அழிக்கப்படும். அதாவது, அதைப் பயன்படுத்தினால், அது மனித நாகரிகத்தில் ஒரு அழியாத அடையாளத்தை விட்டுச்செல்லும், […]

பீகார் மாநிலம் மதுபனி மாவட்டம், தன்ஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் உள்ள கோயிலில் பூசாரி ஒருவர் தினசரி பூஜை செய்து வந்துள்ளார். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுமி மீது இவருக்கு விபரீத ஆசை வந்துள்ளது. இதையடுத்து, அவரை மயக்கி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விவகாரம் சிறுமியின் தந்தைக்கு தெரியவந்த நிலையில், அவர் அதிர்ச்சி […]

குளிப்பது உடலையும் மனதையும் தூய்மைப்படுத்துகிறது. ஆனால் குளித்தவுடன் சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். குளித்த உடனேயே செய்யப்படும் இந்த விஷயங்கள் சூரியன், சந்திரன் மற்றும் ராகு போன்ற கிரகங்களிலிருந்து அசுப பலன்களைத் தருகின்றன. பலர் குளித்தவுடன் உடனடியாக தூங்கச் செல்கிறார்கள், இதுவும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. வாஸ்து சாஸ்திரத்தின்படி, குளித்தவுடன் உடனடியாக தூங்குவது அல்லது படுக்கையில் படுப்பது சூரியனின் பிரகாசத்தைக் குறைக்கிறது. சூரியன் பலவீனமாகும்போது, சோம்பல் மற்றும் சோர்வு அதிகரிக்கும். குளித்த […]

கல்லூரி மாணவிக்கு பிறந்த ரகசிய குழந்தையை மருத்துவமனையில் தூக்கி வீச முயன்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி ஊட்டியில் பி.எஸ்.சி. பட்ட படிப்பு படித்துள்ளார். இவர், அங்கு படித்து வந்தபோது, மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் 3 ஆண்டுகளாக ஊட்டியில் சுற்றி வந்தனர். மேலும், ரகசிய திருமணமும் செய்து கொண்டு, இருவரும் அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அந்த […]