மனம், உடல், சமூக ரீதியான இடையூறுகளில் இருந்து பள்ளி மாணவிகளைப் பாதுகாக்கும் வகையில் மாநில அளவில் ‘அகல் விளக்கு’ எனும் புதிய திட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இன்று தொடங்கிவைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்கு, உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக ‘அகல் விளக்கு’ எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் […]
சென்னை மாநகராட்சியில் போலி வாக்காளர்களால் தான் திமுக வெற்றி பெறுகிறது. மாநகராட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றவரை ஜெயக்குமார் பிடித்துக் கொடுத்தார்; ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளில் அதிமுகவின் முயற்சியால் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். ஆட்சியில் இருக்கும் திமுக தான் போலி வாக்காளர்களை சேர்ப்பதில் மும்முரமாக உள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் […]
விக்கல் மிகவும் சிறியதாகத் தோன்றும், நம் காதலன் அல்லது காதலி அல்லது நம் அன்புக்குரியவர்கள் நம்மை மிஸ் செய்வதாக உணர்கிறோம். இருப்பினும், இது அப்படியல்ல. சில நேரங்களில் அது நமக்கு ஆபத்தானதாக இருக்கலாம். விக்கல் சாதாரணமாகத் தோன்றலாம், ஆனால் அடிக்கடி அல்லது நீடித்த விக்கல் ஒரு தீவிர நோயின் அறிகுறியாக இருக்கலாம். பொதுவாக இது சில வினாடிகள் அல்லது நிமிடங்கள் நீடிக்கும், தானாகவே முடிந்துவிடும். ஆனால் அது 48 மணி […]
தமிழகத்தின் மரக்காணம் – புதுச்சேரி இடையே 46 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.2,157 கோடி செலவில் நான்கு வழிச் சாலை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் மரக்காணம் – புதுச்சேரி இடையே 46 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.2,157 கோடி செலவில் நான்குவழிச் சாலை அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது சென்னை, புதுச்சேரி, […]
இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களில் சுமார் 10 கோடி குடும்பத்தினர் நிலக்கரி, விறகு மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பாரம்பரிய எரிபொருட்களை பயன்படுத்தியே அன்றாடம் சமையல் செய்து வந்தனர். இந்த பொருட்களை கொண்டு சமைக்கும் போது அதிகப்படியான காற்று மாசுபாடு ஏற்படுவதோடு, பெண்களும் சுவாசம் சம்பந்தமான உடல்நலக் கோளாறுகளை சந்திக்க வேண்டிய சூழல் நிலவியது. இதை கருத்தில் கொண்டே இந்திய அரசாங்கம் நாட்டில் உள்ள ஏழை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட […]
உலகளவில் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து பணி நீக்கங்களை அறிவித்து வருகின்றன.. குறிப்பாக கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.. அந்த வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ரெட்மண்ட் வளாகத்தில் சில ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதனால் மே 2025 முதல் வாஷிங்டன் பகுதியில் மட்டும் மொத்த வேலை இழப்புகளின் எண்ணிக்கை 3,160 ஆக உயர்ந்துள்ளது. நிறுவனத்தில் […]
ஜோதிடத்தின்படி, குரு மற்றும் சுக்கிரன் மேஷ ராசியின் மூன்றாவது வீட்டில் சஞ்சரிப்பதாலும், குரு 7-வது வீட்டைப் பார்ப்பதாலும், சில ராசிக்காரர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. சிறிது முயற்சி செய்தால், நல்ல திருமண வாழ்க்கை அமையும். மணமகன் அல்லது மணமகள் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். திருமண ஏற்பாடுகளைத் தொடங்கவும் இது ஒரு நல்ல நேரம். ரிஷபம் ரிஷப ராசியில் குரு மற்றும் சுக்கிரனின் சுப யோகம் காரணமாக, இந்த […]
தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடியை சீனா வரவேற்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை தியான்ஜினில் SCO உச்சிமாநாட்டை சீனா நடத்தும்… SCO தியான்ஜின் உச்சிமாநாட்டிற்காக வரும் பிரதமர் மோடியை சீனா வரவேற்கிறது. அனைத்து தரப்பினரின் […]
வனவிலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.. வேடிக்கையான சில வீடியோக்கள் வைரலானாலும், விலங்குகளின் ஆபத்தான வீடியோக்களும் கவனம் பெற்று வருகின்றன.. இதுபோன்ற ஒரு வீடியோ, இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில் ஒரு இளைஞர், முதலையுடன் ஆபத்தான சாகசத்தில் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது. முதலையிடம் இருந்து சில இன்ச் தொலைவில் நிற்கும் அந்த இளைஞர், கையில் ஒரு இறைச்சித் துண்டைப் […]
சென்னையில் தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்டு கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.. நீட் தேர்வு கூடாது, கல்வி மாநில பட்டியலுக்கு வர வேண்டும், தொடக்க நிலை முதல் உயர்கல்வி வரை தமிழ் தான் முதன்மை மொழி, ஒவ்வொரு கல்லூரியிலும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் […]

