ஹரியானா மாநிலம் குர்கானில் வசிக்கும் ஒரு நபர், டயர் பஞ்சரானதால், ₹8,000 இழப்பு ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.. ஓட்டுநர்களை குறிவைத்து நடந்து வரும் மிகப்பெரிய மோசடி இது என்றும் அவர் கூறியுள்ளார்.. பிரணய் கபூர் என்ற அந்த நபர் இதுகுறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.. “பெட்ரோல் பம்ப் டயர் கடையில் மோசடி செய்யப்பட்டேன்” என்ற தலைப்புடன் இந்தப் பதிவைப் பகிர்ந்துள்ளார். அந்த நபர் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த போது, குறைந்த […]

தற்போதைய உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மற்றும் அரசாங்கத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயை அணுகும் வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.55 ஆக இருக்க வேண்டும் என்று பலர் நம்புகிறார்கள். சாமானிய மக்கள் எழுப்பும் முக்கீயமான கேள்வி என்னவென்றால் – அடிப்படை செலவு மிகவும் குறைவாக இருந்தால், மீதமுள்ள ரூ.45 யார் பாக்கெட்டிற்கு செல்கிறது? என்பது தான்.? அதிகரித்து வரும் வாழ்க்கைச் […]

தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது என்று மாநிலக் கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது.. அதன்படி, நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது… 10,12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடக்கும் என கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.. அதே போல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் கட்டாய தேர்ச்சி முறை தொடரும்.. இரு மொழிக் […]

ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களைக் கட்டுப்படுத்த உதவும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். சமீபத்தில், ஒரு நாளைக்கு 10,000 அடிகள் எடுத்து வைப்பது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும். 2,300 க்கும் மேற்பட்ட ஒவ்வொரு 1,000 அடிகளும் இதயப் பிரச்சினைகளின் அபாயத்தை 17% குறைக்கின்றன என்றும், ஒவ்வொரு 10,000 அடிகளிலும் நன்மைகள் […]

சென்னையில் தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்டு கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.. நீட் தேர்வு கூடாது, கல்வி மாநில பட்டியலுக்கு வர வேண்டும், தொடக்க நிலை முதல் உயர்கல்வி வரை தமிழ் தான் முதன்மை மொழி, ஒவ்வொரு கல்லூரியிலும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் […]