வாஸ்து சாஸ்திரம் என்பது திசைகள் மற்றும் ஆற்றலைக் கட்டுப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு பண்டைய இந்திய அறிவியல் ஆகும். வாஸ்துவின் படி வீடு கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டால், வீட்டில் நேர்மறை ஆற்றல் நிலைத்திருப்பது மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம், உறவுகள் மற்றும் நிதி நிலையும் மேம்படும். கிழிந்த அல்லது பழைய பணப்பையை வைத்திருக்க வேண்டாம்: நீங்கள் ஒருபோதும் பழைய அல்லது கிழிந்த பணப்பையை உங்களுடன் வைத்திருக்கக்கூடாது. இதனுடன், கிழிந்த குறிப்புகள் அல்லது […]

பிரபல நடிகையான சங்கீதா ‛பிதாமகன், உயிர், காளை’ உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து கவனம் பெற்றார். சமீபகாலமாக குணச்சித்ர வேடங்களில் நடிக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளிலும் நடிக்கிறார். சங்கீதா, மலையாள படங்களில் பிசியாக இருந்த சமயம், ஒரு விருது விழாவில், பிரபல பின்னணி பாடகர் கிரிஷை சந்தித்தார். இதையடுத்து பாடகர் கிரிஷை காதலித்து 2009ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு […]

உத்தரகண்ட்டில் போதைக்கு அடிமையான 17 வயது சிறுமி, பணத்திற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டு 19 ஆண்களுக்கு எச் ஐ வி வைரஸ் தொற்றை பரப்பியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகில் மிகவும் கொடிய தொற்று பாதிப்பு எச்ஐவிதான். இதற்கு இப்போதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதை தடுக்க முடியாமல் போய்விடுகிறது. இருப்பினும் மருந்துகளை சரியாக எடுத்துக் கொண்டால், நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ முடியும் என்கிறது […]

பெங்களூரு, இன்று இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் ஒரு நவீன நகரமாக வளர்ந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவங்களும், ஸ்டார்ட்அப்களும், உயர்ந்த வாழ்க்கை முறைகளும் இந்த நகரத்துக்குப் பெருமையை சேர்க்கின்றன. ஆனால், இந்த நகரத்தின் பெயர் ஒரு மிகவும் எளிமையான மற்றும் ஆச்சரியமான வரலாற்றில் இருந்து வந்திருக்கிறது. பெங்களூருவின் பழைய பெயரையும் அது எப்படி உருவானது என்பதையும் ஆராய்வோம். பெங்களூருவின் பழைய பெயர் என்ன? பெங்களூருவின் பழைய பெயர் பெண்டகலூரு, […]

பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து எந்த அரசியல் கட்சியும் இதுவரை ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 7-ம் தேதி அன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து இதுவரை (ஆகஸ்ட் 7 காலை 10 மணி வரை) எந்தவொரு அரசியல் கட்சியும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றும், உரிமை கோரல் தொடர்பான எவ்வித மனுவும் […]

பிரதம மந்திரியின்‌ உணவு பதப்படுத்தும்‌ குறு நிறுவனங்களை முறைப்படுத்தும்‌ திட்டம்‌ 2021 முதல் 2025 ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தி வருகிறது மத்திய அரசு. இத்திட்டத்தில்‌ மானியம்‌ மத்திய அரசின்‌ 60 சதவீதம்‌ மற்றும்‌ மாநில அரசின்‌ 40 சதவீதம்‌ நிதி பங்களிப்புடன்‌ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில்‌ ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளை பொருள்‌ என்ற முறையிலும்‌ மற்றும்‌ அனைத்து உணவு சார்ந்த தொழில்களுக்கும்‌ (புதிய மற்றும்‌ விரிவாக்கம்‌) செயல்படுத்தப்படுகிறது. […]