Tamil Nadu government issues government order for Rs. 20 thousand subsidy for buying e-scooter.. Who can apply..?
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை மிருணால் தாக்கூர், தெலுங்கிலும் பிசியான வலம் வருகிறார்.. தமிழ் சினிமாவில் அவர் நடிக்காவிட்டாலும், தெலுங்கில் வெளியான சீதா ராமம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.. சீதா ராமம், ஹாய் நன்னா போன்ற படங்கள் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தன.. இந்த நிலையில் நடிகை மிருணால் தாக்கூர் நடிகர் தனுஷுடன் டேட்டின் செய்வதாக தகவல்கள் பரவி வருகின்றனர்.. மிருணாலும் தனுஷும் […]
3 murders in 24 hours.. If the police department itself has no security, what about the public? – TTV Dinakaran
Former AIADMK MLA from Pudukkottai Karthik Thondaiman joins DMK!!
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. உங்களுடன் ஸ்டாலின் திட்ட விளம்பரத்தில். முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என்றும், உங்களுடன் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி. சி.வி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசு திட்டத்தின் பெயரில். அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க […]
உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் அல்லது அதிக கொழுப்பு போன்ற பிரச்சனைகளால் நீங்கள் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் வெந்தயம் உங்களுக்கு நன்மை பயக்கும். வெந்தய விதை தண்ணீரை தினமும் வெறும் வயிற்றில் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆம், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் வெந்தயம், ஆயுர்வேதத்தில் மருத்துவ ரீதியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பல வழிகளில் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வெந்தய நீர் பல உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. எனவே இதன் […]
Two killed, many injured in massive explosion at Mohali oxygen plant
1930களின் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. இது மருத்துவ உலகிலும், சட்ட உலகிலும், மற்றும் பொதுமக்களிடமும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. கார்ல் வான் கோசல் ( Dr. Carl von Cosel) (உண்மைப் பெயர்: Carl Tanzler), ஒரு ஜெர்மன்-அமெரிக்க மருத்துவர், தனது நோயாளி Maria Elena Milagro de Hoyos மீது கொண்ட காதலால், மரணத்திற்குப் பின்னரும் அவருடன் காதல் உறவைத் தொடர்ந்தார். காதலின் தொடக்கம் 1931 […]
ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாயி மாவட்டம் சோமந்தூர்பள்ளியைச் சேர்ந்த 22 வயதான ஹர்ஷிதா, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நாகேந்திராவை இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமண விழா உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரின் பங்கேற்புடன் மிகவும் மகிழ்ச்சியாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மணமக்கள் ஹர்ஷிதாவின் இல்லத்தில் தங்கியிருந்தனர். முதல் இரவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த வேளையில், ஹர்ஷிதா தன் அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்டார். நீண்ட நேரமாக […]
Armstrong murder case.. 17 people’s criminal record revoked..!! – High Court orders action

