குஜராத்தில் மாருதி சுசுகியின் மின்சார வாகனத் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இ-விட்டாராவை அறிமுகப்படுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தின் ஹன்சல்பூரில் புதிய ஹைப்ரிட் பேட்டரி எலக்ட்ரோடு உற்பத்தி ஆலையைத் தொடங்கி வைத்தார், மேலும் மாருதி சுசுகியின் முதல் மின்சார SUV ‘e-VITARA’ காரின் உலகளாவிய ஏற்றுமதியையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த எலக்ட்ரிக் கார் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆட்டோமொபைல் ஆகும், மேலும் இது […]

கோவை மாவட்டம் மதுக்கரையில் 2000 கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. சேலத்தில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக வெடி மருந்துகள் கடத்தபடுவதாக தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. குறிப்பாக கோவை வழியாக கேரளாவுக்கு ஜெலட்டின் எனப்படும் வெடிமருந்துகள் கடத்தப்படுவதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது.. இந்த தகவலின் பேரில் தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீசார் இன்று கோவை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது […]

பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை […]

தபால் துறை, தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அரசாங்க ஆதரவுடன் செயல்படும் இந்தத் திட்டங்கள், குறைந்த ஆபத்துடன் நிலையான வருமானம் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர் வைப்புத் தொகை (RD), மாதாந்திர வருமானத் திட்டம் (MIS), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), பொது வருங்கால வைப்பு நிதி (PPF), செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSA), கிசான் விகாஸ் பத்திரம் (KVP) என பல்வேறு […]

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி திரைத்துறையில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்துள்ளார். தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களை ஈர்க்கும் ஒரு சில நடிகர்களில் இவரும் ஒருவர். நடிகர் சிரஞ்சீவியின் சக்திவாய்ந்த நடிப்பு, கவர்ச்சிகரமான நடன அசைவுகள் மற்றும் ஆற்றல் ஆகியவை மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் சிரஞ்சீவி.. 1978 ஆம் ஆண்டு வெளியான பிரணாம் கரீடு என்ற படத்தின் மூலம் அவர் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். 1979 ஆம் […]

வடமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், வேலைவாய்ப்பை தேடி தமிழ்நாட்டை நோக்கி பயணம் செய்வது கடந்த சில ஆண்டுகளில் ஒரு சாதாரணமாகிவிட்டது. பீகார், மேற்கு வங்காளம், ஒடிசா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், கையில் ஒரு பை மட்டும் வைத்துக்கொண்டு சென்னை சென்ட்ரல் போன்ற ரயில் நிலையங்களில் இறங்கும் காட்சிகளை அடிக்கடி காண முடிகிறது. வடமாநில தொழிலாளர்கள் கட்டிட பணிகளைத் தாண்டி, ஹோட்டல், அலுவலகப் பணி, குளிர்பதன நிலையம், […]

ஜிஎஸ்டி கவுன்சில் அடுத்த மாத தொடக்கத்தில் கூடும் போது, ​​அனைத்து உணவு மற்றும் ஜவுளிப் பொருட்களையும் 5 சதவீத வரிக்கு மாற்றும் திட்டம் குறித்து விவாதிக்கும் என்று கூறப்படுகிறது. சிமென்ட் உள்ளிட்ட பல பொருட்கள், சலூன் மற்றும் பியூட்டி பார்லர்கள் போன்ற பொது நுகர்வு சேவைகள் மீதான ஜிஎஸ்டியைக் குறைக்கும் திட்டம் குறித்தும் கவுன்சில் விவாதிக்கலாம். வரி முறையை எளிமைப்படுத்தவும், அனைத்து வகைப்பாடு கவலைகளையும் முடிவுக்குக் கொண்டுவரவும் அரசாங்கம் இலக்கு […]