அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர் மைக் லீ, H1B விசாக்களை தடை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை எழுப்பியுள்ளார். சமூக ஊடக தளமான ட்விட்டரில் ஒரு பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக, H1B விசாக்களை தடை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதா என்ற கேள்வியை அவர் எழுப்பினார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்திய H1B ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வால்மார்ட் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த சம்பவத்திற்காக உலகளாவிய தொழில்நுட்பப் […]

ஆன்மீகம் என்றாலே நம் மனதில் பல கேள்விகள் எழும். இதெல்லாம் செய்யணுமா..? இதற்கு என்ன அர்த்தம்..? என்று பலவிதமான சந்தேகங்கள் எழும். அந்த சந்தேகங்கள் வழியாகவே நாம் தெளிவையும், ஆன்மீகப் புரிதலையும் பெறுகிறோம். அதனை அடைவதற்கான ஆரம்ப கட்டமாக சில பொதுவாக எழும் கேள்விகளும், அவற்றுக்கான காரணங்கள் குறித்தும் இந்தப் பதிவில் பார்க்கலாம். விளக்கேற்றும் போது பூ சாத்துவது அவசியமா? சிலர், சுவாமி படத்திற்கு பூவில்லாமல் வழிபடலாமா எனக் கேட்பர். […]

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் இரிக்கூர் பகுதியில் வசித்து வந்த சுபாஷ் என்பவர் துபாயில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தர்ஷிதாவின் (22) சொந்த ஊர் கர்நாடக மாநிலம் ஹுன்சூர் ஆகும். இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. தனது, கணவனுடன் கேரளாவில் வசித்து வந்தார் தர்ஷிதா. அண்மையில், சுபாஷின் வீட்டில் இருந்து 30 பவுன் நகையும், சுமார் 5 லட்சம் ரூபாய் பணமும் மாயமானது. […]

நாட்டில் சமீப காலமாக கணவன்-மனைவி சம்பந்தப்பட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணைக் கொலை வழக்கில் ஒரு பெண் தனது கணவரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, இந்தநிலையில் தற்போது தெலுங்கானாவில் அதேபோன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, கணவன் தனது மனைவியை பட்டினி போட்டு சித்திரவதை செய்து மிருகத்தைப் போல அடித்துக் கொன்றதாகவும் கூறப்படும் மற்றொரு வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெலுங்கானாவின் […]

30 ஆண்டுகளாக திரைப்பட உலகில் இருந்தாலும், பாலிவுட் துறை தனது பணியை முழுமையாக அறியவில்லை என்றும் பாலிவுட் சினிமாவில் கொடுக்கப்படும் சம்பளம், தென்னிந்திய சினிமாவில் பெறும் சம்பளத்தில் பத்து சதவீதம் (1/10) மட்டுமே என்று நடிகை சிம்ரன் பேசியுள்ளார். தென்னிந்திய ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த சிம்ரன், திரையுலகில் அறிமுகமான ‘சனம் ஹர்ஜை’ திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. அத்தோடு சிம்ரனும் சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். […]

நம் பரம்பரையில் நாகதோஷம் என்பது ஒரு முக்கியமான ஜோதிட சிக்கலாகவே பார்க்கப்படுகிறது. இதனை தீர்க்க பலர் கோவில்களில் பால், மஞ்சள் போன்றவற்றைக் கொண்டு நாக பாம்புகளின் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதைக் காணலாம். குறிப்பாக, அரச மரத்தடியில் பல நாகர் சிலைகள், இந்த வழிபாட்டின் பாரம்பரிய அடையாளமாக விளங்குகின்றன. ஆனால், நாகதோஷம் நிரந்தரமாக விலக ஒரு தனிப்பட்ட பரிகார முறையைப் பரிந்துரைத்தவர் போகர் சித்தர். புகழ்பெற்ற சித்தர்களில் ஒருவரான போகர், தனது […]

ஜோதிடத்தில் மட்டுமல்ல, வாஸ்து சாஸ்திரத்திலும், விநாயகருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.. விநாயகர் தடைகளை நீக்குபவர், புத்திசாலித்தனம், நினைவாற்றல் மற்றும் அறிவு வலிமையை அதிகரிக்கும் கடவுள் என நம்பப்படுகிறது. மேலும், புத்தி மற்றும் தொடர்பு திறன்களுக்கு காரணமான புதன் கிரகத்துடன் விநாயகர் ஒரு குரு-சிஷ்ய உறவைக் கொண்டுள்ளார்.. விநாயகரின் இரண்டு மனைவிகளில் ஒருவரின் பெயர் ‘புத்தி’ என்பது குறிப்பிடத்தக்கது. வாஸ்து சாஸ்திரத்தில், பல வகையான பிரச்சினைகளுக்கு தீர்வாக விநாயகர் முதலில் வணங்கப்படுகிறார். […]

வீடு என்பது ஒவ்வொரு மனிதனின் கனவும், புனிதமான இடமும் ஆகும். வீட்டில் அமைதியும், செழிப்பும், மகிழ்ச்சியும் நிரம்பி இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். ஆனால், அந்த நல்வாழ்வுக்கான அடிப்படை, ஒரு வீட்டின் இடத்தேர்வு மற்றும் அதன் வாஸ்து அமைப்பிலேயே மறைந்துள்ளது. வாஸ்து சாஸ்திரம் இது ஒரு மூதாதையரின் அறிவியல். காலம் கடந்தும், பரிமாணம் மாறியும், மனித வாழ்வை பாதிக்கும் சக்திகளை அடிப்படையாகக் கொண்டு உருவான வாழ்க்கை நெறிமுறைகளின் தொகுப்பு. […]

இந்தியாவில், வீட்டுக் கதவுகளில் மாவிலை தோரணம் கட்டுவது அலங்காரத்திற்காக மட்டுமல்ல, அது ஆழமான கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புனிதமான பாரம்பரியமாகும். பண்டிகைகள், திருமணங்கள் போன்ற சுப நிகழ்வுகளின் போது கதவுகளில் பச்சை மாவிலைகளை தோரணமாக கட்டுவது இந்திய கலாச்சாரத்தின் ஒரு முக்கியமான பகுதியாகும். இது வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை அழைப்படதுடன் செழிப்பைத் தருகிறது என்று எங்களுக்கு வலுவான நம்பிக்கை உள்ளது. மா மாலை ஒரு மங்களகரமான […]