நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து நியூயார்க் நகரத்திற்கு இந்தியர்கள் உட்பட 54 பேருடன் திரும்பிக் கொண்டிருந்த சுற்றுலா பேருந்து, நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாது.. இந்த விபத்தில் சுமார் 5 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர். நேற்று, பஃபலோவிலிருந்து கிழக்கே சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள பெம்ப்ரோக் அருகே இன்டர்ஸ்டேட் 90 இல் பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததை அடுத்து இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் ஜன்னல்கள் உடைந்ததால் இருந்தவர்கள் வெளியே தூக்கி […]

உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள தாராலி தாலுகாவில் நேற்றிரவு ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, பெருமளவு சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. மேலும் இதில் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பலர் காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தின் விளைவாக உள்ளூர் சந்தைகள், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கோட்தீப் தாலுகாவின் தாராலி சந்தை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனரக குப்பைகள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தியது.. […]

காலையில் நாம் சாப்பிடும் முதல் உணவு, நாள் முழுவதும் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை தீர்மானிக்கிறது. அது ஆரோக்கியமான உணவாக இருந்தால், அது நம்மை உற்சாகமாக வைத்திருக்கும், இல்லையெனில் அது நம் மனநிலையை முற்றிலுமாக அழித்துவிடும். ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படும் சில உணவுகள் கூட அவசரமாக சாப்பிட்டால் வயிற்றுப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். நாள் முழுவதும் வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளால் நாம் அவதிப்பட வேண்டும். நமது செரிமானம் […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ரூ..74,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. 2025 ஆம் ஆண்டில் தங்க விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கத்தின் தேவை […]

பூமி என்பது, குறிப்பிட்ட முடிவு இல்லாமல் வட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும்..ஆனால் பூமி உருண்டையானது அல்ல தட்டையானது என்று சில ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிற சதி கோட்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இந்த உண்மை அறிவியலால் கடினமான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டாலும், பூமிக்கு தொழில்நுட்ப ரீதியாக ஒரு முடிவு உள்ளது, மேலும் அதற்கு அப்பால் நிலம் இல்லாத ஒரு சாலை உள்ளது! விரிவாக பார்க்கலாம்.. ‘உலகின் கடைசி சாலை’ எங்கே […]

44 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு தொழிலதிபர், சர்வதேச விமானப் பயணத்தின் போது 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையிலிருந்து சூரிச் நோக்கி சென்ற 9 மணி நேரப் பயணத்தின் போது, தன் அருகில் தூங்கிக் கொண்டிருந்த அந்தக் சிறுமியை பார்த்தபோது “தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை” என்று நீதிமன்றத்தில் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், அந்த நபருக்கு ஒரு வருடம் மற்றும் ஆறு […]