உருளைக்கிழங்கின் வேர்கள் தக்காளி மற்றும் எட்டுபெரோசம் என்ற காட்டு தாவரத்துடன் தொடர்புடையவை என்று விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர். உருளைக்கிழங்கு சுமார் 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அவற்றின் கலப்பினத்திலிருந்து உருவாக்கப்பட்டது. இது தக்காளியிலிருந்து SP6A மரபணுவையும், எட்டுபெரோசம் இலிருந்து IT1 மரபணுவையும் பெற்றது. நாம் அனைவரும் அடிக்கடி உருளைக்கிழங்கையும் தக்காளியையும் ஒன்றாகச் சாப்பிடுகிறோம். சில சமயங்களில் சாட்டிலும், சில சமயங்களில் பரோட்டாக்களிலும் சாஸ்களிலும் சாப்பிடுகிறோம். ஆனால் உருளைக்கிழங்கிற்கும் தக்காளிக்கும் இடையிலான உறவு […]

துக்க நிகழ்ச்சி நடைபெற்ற வீடுகளில் நாம் இதனை பார்த்திருப்போம். இறந்தவரின் கால் கட்டை விரல்களை கட்டுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், ஏன் கால் கட்டை விரல்களை கட்ட வேண்டும்? மரணம் நிகழ்ந்த பிறகு கூட பிராணசக்தி உடலை விட்டு முழுவதும் அகன்று விடுவதில்லை. எனவே, அந்த உயிர் உடலை சுற்றி, ஓர் உயிர்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது. எனவே, தான் இறந்து போனவர்களின் உடல் வடக்கு தெற்காக வைக்கப்படுகின்றன. உடல் […]

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூன்று நாள் மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சி தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூன்று நாள் மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சி வரும் 10.09.2025 முதல் 12.09.2025 வரை காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி நடைபெற உள்ளது. இப்போது அழகு […]

உலகில் உயரமான விநாயகர் சிலை எங்கு உள்ளது தெரியுமா? இந்தியாவில் இல்லை! விநாயகருக்கென எண்ணற்ற கோவில்களும் சிலைகளும் உள்ள தாயகம் இந்தியாவே என்றாலும், அந்த மிக உயரமான விநாயகர் சிலை இந்தியாவில் இல்லை. 39 மீட்டர் உயரமுள்ள விநாயகர் சிலை தாய்லாந்தின் சச்சோஎங்சாவ் மாகாணத்தில் அமைந்துள்ளது. இது இன்று ஒரு முக்கிய யாத்திரைத் தலம் மற்றும் சுற்றுலா தலமாக வளர்ந்துள்ளது. விநாயகர் தடைகளை நீக்குபவராகவும், ஞானத்தின் கடவுளாகவும் வழிபடப்படுகிறார். தென்கிழக்காசியாவில் […]

கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதி இஸ்ரோ நிலவிற்கு சந்திரயான் 3 என்ற விண்கலத்தை அனுப்பியது. 40 நாட்கள் அது விண்வெளியில் பயணித்து, சரியாக ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் மூலம் பத்திரமாக தரையிறங்கி உலக சாதனையை படைத்தது. இதனால், உலக நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் மென்மையான தரையிறக்கத்தை நிறைவு செய்த 4-வது நாடு என்ற வரலாற்று […]

வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் “நிதி உங்கள் அருகில்” மற்றும் “சுவிதா சமகம்” குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மதுரை மண்டலத்துக்குட்பட்ட 6 மாவட்டங்களில் “நிதி உங்கள் அருகில்” மற்றும் இ.எஸ்.ஐ.சி -சுவிதா சமகம் இணைந்து 2025 ஆகஸ்ட் 28 அன்று காலை 9.00 மணிக்கு குறைதீர்க்கும் முகாமை நடத்துகின்றன. வருங்கால […]

கணவன் வேலை இன்றி இருக்கும் நிலையிலும், பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு கொண்டிருக்கும் காலத்திலும், அவரை இழிவுபடுத்துவது அல்லது நியாயமற்ற கோரிக்கைகளை வற்புறுத்துவது மனரீதியான கொடுமைக்கு சமம் என்று சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீதிபதி ரஜனி துபே மற்றும் நீதிபதி அமிதேந்திர கிஷோர் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு ஆணுக்கு விவாகரத்து வழங்கும்போது இந்தக் கருத்தை வெளியிட்டது. அதாவது COVID-19 தொற்றுநோய் காலத்தில் வேலை இன்றி இருந்த கணவனை […]