உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 20 வயது நபர் ஒருவர், தனது கோடக் மஹிந்திரா வங்கி சேமிப்புக் கணக்கில் ரூ.1 செப்டில்லியன் டிரில்லியன் அல்லது 1 அன்டெசிலியனுக்கும் அதிகமான தொகை வரவு வைக்கப்பட்டதை கண்டு திகைத்துப் போனார். இந்த மொத்தத் தொகை 37 இலக்கங்களில் உள்ளது.. அதாவது ரூ.10,01,35,60,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299. பத்திரிகையாளர் சச்சின் குப்தா இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.. அவரின் பதிவில் “ 20 வயதான தீபக் இந்தத் […]

செயற்கை நுண்ணறிவு 2027 ஆம் ஆண்டுக்குள் மனிதர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், 10 ஆண்டுகளுக்குள் இது மனித குலத்தை அழித்துவிடும் என்றும் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை கணித்துள்ளது.. இந்த ஆய்வுக்கட்டுரை தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. செல்வாக்கு மிக்க AI நிபுணர்களின் ஒரு குழு, இது எப்படி இருக்கும் என்பது குறித்தும், அதன் சூழ்நிலைகள் பற்றிய விவரங்களை வெளியிட்டு வருகிறது.. இந்த குழு இந்த கற்பனை நிகழ்வுகளை […]

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 600 உயர்ந்து ரூ.74,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு […]

தோல் புற்றுநோய் என்பது ஒரு தீவிரமான நோயாகும், அதன் நோயறிதல் பெரும்பாலும் தாமதமாகும். இது தோல் செல்களின் அசாதாரண வளர்ச்சியால் ஏற்படுகிறது. சரியான நேரத்தில் அடையாளம் காணப்பட்டால் இதற்கு சிகிச்சையளிக்க முடியும். அத்தகைய சூழ்நிலையில், இன்று இந்த கட்டுரையில் தோல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கும் சில அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்வோம். புற்றுநோய் என்பது உலகெங்கிலும் உள்ள எவரையும் பலியாகக் கொள்ளக்கூடிய ஒரு கடுமையான பிரச்சினையாகும். இந்த ஆபத்தான நோயில் […]