தேநீர் வெறும் பானம் மட்டுமல்ல, மக்களின் அன்றாட வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியாக மாறிவிட்டது. குறிப்பாக பால் தேநீர் என்பது காலையில் பலருக்கு ஆற்றலைத் தரும் முதல் பானம். நீங்கள் காலையில் எழுந்ததும் ஒரு கப் தேநீர் குடிக்கவில்லை என்றால் அன்றைய நாளே சிறப்பாக இருக்காது என்றும் பலரும் கருதுகின்றனர்.. இன்னும் சிலருக்கு காலையில் டீ குடிக்கவில்லை எனில் தலைவலி வந்துவிடும் என்று கூறுகின்றனர்.. ஆனால் டீ போடும் விதம் […]
தமிழ்நாடு அரசு, மாணவர்களை சந்தைத் தேவைக்கு ஏற்ப தயார்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ‘நான் முதல்வன்’ திட்டம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) போன்ற திட்டங்கள், மாணவர்களின் தொழில்திறனை உயர்த்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் செயல்படுகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில், தொழில்துறையில் ITI படித்தவர்களுக்கு நேரடி பயிற்சி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) […]
Jobs in rural banks.. 13,217 vacancies.. Good announcement.. Apply immediately..!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் அதிருப்தியில் இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.. இபிஎஸ்-ஐ விட சீனியராக இருந்தும் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும் கட்சியில் தான் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதாகவும் செங்கோட்டையன் உச்சக்கட்ட அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.. அதே போல் கொங்கு மண்டல அதிமுக நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்பட்டதால் அவர் விரக்தியில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. குறிப்பாக கொங்கு பகுதியில் அத்திக்கடவு […]
Exemption of minority schools from the 25% reservation rule.. Will the Supreme Court reconsider the 2014 verdict..?
இரவு முழுவதும் உலர் திராட்சைகளை தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தரும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதில் அயன், பொட்டாசியம், கால்சியம், மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், உடலின் பல்வேறு மண்டலங்களுக்கும் நேரடி நன்மை தரும் தன்மை பெற்றது. உலர் திராட்சை தண்ணீரில் அதிக அளவில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்கள், உடலை தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கும் சக்தியை […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசனுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ள நிலையில், கடந்த சீசன் போல, இந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் 100 நாட்கள் வரை வாழ வேண்டும். அங்கு நடைபெறும் போட்டிகள், உடல்சார் மற்றும் மனோதிட செயல்பாடுகள், பங்கேற்பாளர்களின் உண்மை முகங்களை வெளிப்படுத்தும். ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் மூலம் போட்டியாளர்கள் வெளியேறுவார்கள். இறுதி வரை […]
இந்தியாவில் புற்றுநோய் என்பது வளர்ந்து வரும் நோய்களில் ஒன்றாகும். ஒரு காலத்தில் இது மிகவும் அரிதாக இருந்தது. ஆனால் இப்போது இந்த நோய் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) கூற்றுப்படி, நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9 லட்சம் பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். அதிகரித்து வரும் வழக்குகளுக்குப் பின்னால் உள்ள காரணங்கள், தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் கூறிய […]
When Love Fails, Lights Go Off: Angry Lover Cuts Power In Village After Partner Ignores His Call
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகா, மல்லனசந்திரா என்ற கிராமத்தில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 52 வயதான விட்டல் என்ற நபர், பல ஆண்டுகளாக கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். அவருக்கு இரண்டு மனைவிகள் இருந்த நிலையில், முதல் மனைவி இறந்ததும், இரண்டாவது திருமணம் செய்துள்ளார். ஆனால், இரண்டாவது மனைவி தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடியதால், விட்டல் நொந்துபோனார். இதனையடுத்து, […]

