சுவிட்சர்லாந்தின் உணவு நிறுவனம் நெஸ்லே, தனது தலைமை நிர்வாக அதிகாரி (CEO) லாரன்ட் ஃபிரெக்ஸை பதவியில் இருந்து நீக்கியுள்ளது. நிறுவன விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஃபிரெக்ஸ், தன்னுடன் நேரடியாக பணியாற்றும் ஒரு பணியாளருடன் காதல் உறவு வைத்திருந்ததை மறைத்தது காரணமாக விசாரணை தொடங்கப்பட்டது. நெஸ்லே தலைவர் பால் புல்க் மற்றும் சுயாதீன இயக்குநர் பாப்லோ இஸ்லா தலைமையில் நடந்த விசாரணைக்குப் பிறகு, ஃபிரெக்ஸ் பணி […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. எனவே தங்கம் […]

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இப்போது நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. ஆனால் அதே நேரத்தில், சைபர் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக UPI பயன்படுத்துபவர்கள் மோசடி செய்பவர்களின் எளிதான இலக்காக மாறி வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளுக்கு பலியாவதைத் தவிர்க்க, சில முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எனினும் இந்த 6 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது சைபர் மோசடிகளிலிருந்து சில பாதுகாப்பை அளிக்கும். ஒவ்வொரு UPI பயனரும் பின்பற்ற வேண்டிய […]

மீன் என்பது பலராலும் விரும்பி சாப்பிடும் உணவாகும். இதயத்தின் ஆரோக்கியம், மூளையின் செயல்திறன் உள்ளிட்ட பல உடல் இயக்கங்களுக்குத் தேவையான புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை மீனில் அதிக அளவில் உள்ளன. ஆனால், இந்த ஆரோக்கிய உணவைப் பெற்றாலும், அதனுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவதால், சில பாதிப்புகளும் உண்டாகும். இதுதொடர்பாக உணவியல் நிபுணரும், ஹோலிஸ்டிக் ஹெல்த் ஆலோசகருமான ஸ்வேதா ஷா சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், மீன் உணவுடன் […]

இன்று உலகை ஆளும் சீனா, ஒரு காலத்தில் இந்தியாவை விட ஏழ்மையானதாக இருந்தது, ஆனால் இப்போது அது எப்படி இவ்வளவு பணக்கார நாடாக மாறியுள்ளது என்பதை இந்த அறிக்கையில் தெரிந்துகொள்வோம். உலகின் புகழ்பெற்ற ஆலோசனை நிறுவனமான மெக்கென்சி சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையின்படி, சீனா பணக்கார நாடாக மாறியுள்ளது மற்றும் உலகையே ஆட்சி செய்து வருகிறது. கடந்த 20-22 ஆண்டுகளில் […]

தமிழ்நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்களில் குறிப்பிடத்தக்கது தான், இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம். இந்தத் திட்டம், நீண்ட காலமாக அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை மக்களுக்கு, அவர்கள் குடியிருக்கும் நிலத்திற்கே சட்டப்பூர்வ உரிமை அளித்து, அவர்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்குகிறது. வீடு என்பது […]