சென்னை திருவல்லிக்கேணி ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள, சுமார் 150 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சீமாத்தம்மன் கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு திருவிழா ஆடி மாதம் தொடங்கி, தற்போதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் போது பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக ஆடுகள் மற்றும் கோழிகளை நேர்த்திக் கடனாக காணிக்கையாக வழங்குவது வழக்கம். இந்நிலையில், கோயிலுக்கு சமீபத்தில் ஒரு எருமை கன்றுக்குட்டி […]

தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே, ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்து கொள்ளும் நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது. சொத்துக்களை வாங்குவது மற்றும் விற்பதில் உள்ள சிக்கல்களை குறைத்து, பதிவு துறையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், “ஆளில்லா பதிவு” (Presenceless Registration) முறையை அறிமுகப்படுத்த தமிழக பத்திர பதிவு துறை தயாராகி வருகிறது. இந்த புதிய திட்டத்தின் மூலம், சொத்து வாங்குபவர்களோ அல்லது விற்பவர்களோ சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் […]

விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த உடனேயே பயிர்கடன் வழங்கும் மாநில அளவிலான திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் நேற்று தொடங்கி வைத்தார். விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த உடனேயே பயிர்கடன் வழங்கும் மாநில அளவிலான திட்டத்தின் தொடக்க விழா தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டுறவுத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் […]

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க ஒவ்வொரு நாளும் பாதாம் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் பச்சை பாதாம் உங்கள் சருமத்திற்கு நல்லது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றி தெரிந்துகொள்வோம். பாதாம் பல நூற்றாண்டுகளாக நம் சமையலறையின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. அவை ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதத்தின் நல்ல மூலமாகும். ஆனால் நீங்கள் அவற்றை நேரடியாக பச்சையாக சாப்பிடுவதால் பாதாமின் தோலில் காணப்படும் லெக்டினும் உடலுக்குள் […]

இன்றைய இணையம் மனித வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. மக்கள் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய ஒன்றாக ஆன்லைன் ஷாப்பிங் இருக்கிறது. அன்றாட தேவைகள் முதல் ஆடம்பர விருப்பங்கள் வரை என அனைத்தையும் வீட்டிலிருந்தபடியே வாங்க முடியும். ஆனால், இந்த வசதிக்குள் சில ஆபத்துகள் மற்றும் ஆரோக்கிய நலன்களும் குறித்த கவலையை ஏற்படுத்துகிறது. முன்பெல்லாம் கடைக்குச் சென்று வாங்குவது என்பது ஒரு இயல்பாக இருந்தது. இன்று அந்த நிலை மாறி, […]

ஜிஎஸ்டி முறையை எளிமைப்படுத்துவதில் அரசாங்கம் ஒரு பெரிய நடவடிக்கையை எடுக்கப் போகிறது. ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தன்று செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் இதை அறிவித்தார். வரி முறையை சாமானிய மக்களுக்கும் வணிகர்களுக்கும் எளிதாக்கும் வகையில் ஜிஎஸ்டி கட்டமைப்பில் பெரிய மாற்றங்கள் செய்யப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். தற்போது, நாட்டில் 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 […]

இன்றைய காலகட்டத்தில் ஒருவர் வளர்ச்சி பெறும் போது அதை பாராட்டும் மனதுக்கு பதிலாக பொறாமை, எதிர்மறை எண்ணங்கள் பெருகும் சூழல் உருவாகிறது. இதன் விளைவாக, பலருக்கு கண் திருஷ்டி அல்லது தீய சக்தி தாக்கம் ஏற்படுகிறது. அறிவியல் அதனை ஏற்கக்கூடாது என்றாலும், பாரம்பரிய அறிவும் வாழ்க்கைப் பார்வையும் கண் திருஷ்டி உண்மை என பலரையும் நம்ப வைக்கிறது. இதன் தாக்கமாக குழந்தைகள் தூக்கமின்றி அழுவது, நோய்வாய்ப்படுவது, குடும்பத்தில் இடையூறுகள், திடீர் […]

டெல்லி-மும்பை, டெல்லி-கொல்கத்தா மற்றும் கொல்கத்தா-கன்னியாகுமரி ஆகியவற்றை இணைக்கும் 5,500 கி.மீ நீளமுள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள், மின்சார வாகனங்களுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் (NHEV) திட்டத்தின் கீழ், பொது-தனியார் கூட்டாண்மை (PPP) மாதிரியில் மின்-நெடுஞ்சாலைகளாக மேம்படுத்தப்பட உள்ளன. இதுகுறித்து NHEV-யின் திட்ட இயக்குநர் அபிஜீத் சின்ஹா கூறுகையில், போதுமான சார்ஜிங் உள்கட்டமைப்பை வழங்குவதே முதன்மை இலக்காக இருந்தாலும், இந்த நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கி.மீ இடைவெளியிலும் மின்சார வாகனங்களுக்கு 30 நிமிடங்களுக்குள் […]

நாடு முழுவதும் தற்போதைய பல அடுக்கு வரி விதிப்பு முறைக்கு பதிலாக, இனிமேல் 5% மற்றும் 18% என இரண்டு முக்கிய வரி விகிதங்கள் மட்டுமே இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய வரி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம், குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, வீட்டு விலைகளை கணிசமாக குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு […]