அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளன.
அதில், ”பொதுக்குழு என்பது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்ற கட்சி சட்ட விதி உள்ளது. தற்காலிக அவைத் தலைவர் எந்த சூழ்நிலையிலும் பொதுக்குழுவை கூட்ட முடியாது. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதாக இருந்தாலும் 5ல் 1 …